2.12.2023 சனிக்கிழமை டிச. 2: சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா
தஞ்சைதஞ்சை: திராவிடர் கழக இளைஞரணி குருதி கொடை நிகழ்வு * காலை 10 மணி * தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணவிப்பு - இனிப்புகள் வழங்கல் * காலை 10.30 * இடம்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி…
திண்டிவனம் தாஸ் நினைவு நாள்
பெரியார் பெருந்தொண்டர் திண்டிவனம் தாஸ் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.12.2023) அவரது குடும்பத்தினர் தா.விஜயலட்சுமி, தா.இளம்பரிதி, வழக்குரைஞர் தா.பிரபா கரன் ஆகியோர் ரூ.2000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை யாக வழங்கினர். நன்றி!- - - - -ஜாதி ஒழிப்பு…
“வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்”
குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை .…
அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரைசென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின்…
ஸநாதனத்தை வேரறுக்கும் வெற்றிவீரர்
புலவர் பா.வீரமணிதமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்கள் சிலரைப் போன்று ஒரு துறையில் மட்டும் வல்லவர் அல்லர்; அவர் பல்துறை ஆற்றலாளர். பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், இதழாசிரியர், இயக்கத் தலைவர், சமுதாயச் செயற்பாட்டாளர், கொள்கைப் பரப்புரையாளர், திட்ட வல்லுநர், வழி…
வாழ்வார் – வெல்வார் நம் தலைவர்!
"மாண்புமிகு" என்று மட்டும் இருந்த அரசியல் உலகத்தில் "மானமிகு" என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய தலைவர் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.தமிழ்நாட்டில் எத்தனையோ - ஏடுகள், தொலைக்காட்சிகள் இருந்தாலும் "ஆசிரியர்" என்று சொன்னால் அது மானமிகு கி.வீரமணி அவர்களை மட்டுமே குறிப்பதை…
வரவேற்கின்றேன்
"தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.இது…
சமூகநீதி தளத்தில் நமக்கான ‘நூலகம்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
உலகத் தமிழர்கள் பார்வையில்!"திராவிடத்தால் வீழ்ந்தோம்," என்பார்கள் சிலர். உலகம் முழுவதும் மருத்துவம், தொழில் நுட்பம், கணினித் துறை என ஏராளமான பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். அந்தளவு உயரம் போக, அந்தளவுக் கல்வி முக்கியம் என்பது அடிப்படை அறிவு. திராவிட அரசுகள் செய்த…
‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!”
தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் செய்தி! ‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!'' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பிறந்த நாள் அறிக்கை வருமாறு: எனது…
