திராவிடர் கழகத்தின் அசல்!
தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்- தையும் கொள்கை கோட்பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டி தொட்டி, சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல்கிற அரும்பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.வீரமணி…
அய்யா பாராட்டுகிறார்… அறிவுள்ளவர் – ஆற்றல் உள்ளவர்-பொறுப்பானவர் வீரமணி
சென்னை - வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் ராதா மன்றத்தில் 28.2.1968 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் மலேயா சென்று மீண்ட 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி எம்.ஏ.,பி.எல்., அவர்களுக்கு 'விடுதலை' அலுவலகப் பணியா ளர்கள் சார்பில், தந்தை பெரியார் அவர்கள்…
புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்” தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
தந்தை பெரியார் அவர்கள் இல்லையென்றால், நாம் மனிதர்களாக இருக்க முடியாது; பெண் சமுதாயம் இந்த அளவிற்கு உரிமை பெற்றிருக்க முடியாது!தனக்குப் பயன்பட்ட கொள்கை அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படவேண்டும் என்கிற விரிவான எண்ணத்தினால்தான் நன்கொடைகளை அளிக்கிறார்கள்!புதுச்சேரி, டிச.2 தந்தை பெரியார் அவர்கள் இல்லை…
செய்தியும், சிந்தனையும்….!
பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்துக்கட்டும்போது!* இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் வலிமை இளைஞர்களின் கைகளில் உள்ளது.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்>> ஆமாம்! ஒன்றிய ஆட்சியில் பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்துக் கட்டும்போது!
இப்பொழுது நடைபெறுவது திராவிட இந்தியாவிற்கும் (‘இந்தியா’ கூட்டணிக்கும்) – ஹிந்துத்துவா மதவெறி இந்தியாவிற்கும் நடைபெறக்கூடிய போராட்டம்!
பெரியாருடைய கண்ணோட்டத்தில் இது ஒரு கொள்கைப் போராட்டமே!அப்போராட்டம் வெற்றிபெறுவதற்கு - சிறப்பாக உழைப்பதற்கு எல்லோரும் தயாராக வேண்டும்: இதுவே என் பிறந்த நாள் செய்தி!செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,டிச.2இப்பொழுது நடைபெறுவதுதேர்த லாக இருந்தாலும்கூட, அந்தத் தேர்தலிலே, திராவிட இந்தியாவிற்கும் (இந்தியா கூட்டணிக்கும்) -…
தந்தை பெரியார் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்து – அவரே உலகத் தமிழர்களின் சொத்து!
திராவிடர் கழகம் போன்று தேர்தலில் நிற்காத இயக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை. அதேபோல், அதன் தலைவராக உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் போன்ற தலைவரையும் வேறு எங்கும் பார்க்க முடியாது!இன்று (2.12.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தந்தை பெரியாரிடம் தாங்கள் கற்று கடைப்பிடித்து வருவதில் முக்கியமானது எது?- கு.செல்வம், செங்கல்பட்டுபதில் 1: பெரியார் தந்த புத்தியையே பயன்படுத்தி வருவது.---கேள்வி 2: தங்கள் பிறந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?- கே.கோபால், காஞ்சிபுரம்பதில் 2:…
தமிழர் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து
- புலவர் சு. கந்தசாமிஅய்யா பெரியார் இருக்கின்றார் ஆசிரியர் உருவில் உழைக்கின்றார்கய்யைக் கட்டி வாயைமூடி கண்டோர் காலில் வீழ்வோரின்செய்கை எல்லாம் சீரழிய சிந்தை வளத்தைப் பெருக்குகின்றவய்யம் புகழும் பகுத்தறிவை வாய்ப்பாய் உரைத்து வருகின்றார்!தொன்னூற் றையே தாண்டியுந்தான் தொடர்ந்து ழைக்கும் தூயவராய்இன்னல்…
காலத்தாய் வாழ்த்தொலிக்க காண்பாரே நூறுந்தான்!
பூண்டுநின்ற போர்க்களங்கள் பொன்னெழுத்து வரலாறு!பொய்களுக்கு இவர்தருவார் சாட்டையடி பலநூறு!!மாண்டாரா பெரியாரும்? வாழ்கின்றார் என்பதனால்வாழ்கின்றோம் நாமென்றே வரைந்துவைப்பார் நாள்தோறும்!யாண்டுகண்டோம் இவரைப்போல் நாளெல்லாம் விழிப்போடுதமிழினத்தைத் தாங்கிநிற்பார் தாய்மடியின் தவிப்போடு?வேண்டாதார் யாருண்டு? வீரமணி அய்யாதான்வெளிச்சத்தைப் பாய்ச்சுவாரே விடுதலையால் பாராண்டு!!நீண்டபல உரைதந்து நிகழ்காலத் தலைமுறைக்குநேற்றுவரை நிகழ்ந்தவற்றை நெஞ்சினிலே…
வாழ்க! வாழ்க!
- கோ.வா.அண்ணா ரவி, தொருவளூர்எண்ணும் பொழுதும்நினைக்கும் பொழுதும்பேசும் பொழுதும்தமிழர் உயர்வெனவேவாழ்கிறாய்!வேரறியா மலர் போலவாழுகிறத் தமிழற்காகநாளும் உழைக்கிறாய்தன்னலமில்லா ஞாயிறாகதமிழகத்தை உன்காலடியால் அளந்தாய்ஆரியத்தால் விளைகின்றகளைதனையே களைந்தாய்வீசும் காற்றிலும்ஆரியம் விஷத்தை கலக்கும்என்பதை நீயே அறிந்தாய்கண் துஞ்சாமல்காலமெல்லாம் கங்காணியாய் உழைத்தாய்உன் வயதைவிரல் விட்டு எண்ணியெண்ணிஆரியம் தோற்றது!பெரியார் கைப்பிடித்தநாள் முதலாய்…
