தாடியில்லாத இராமசாமி நாயக்கர்

ஓமந்தூர் திரு.இராமசாமி ரெட்டியார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறிதளவு தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு காரியம் ஆற்ற முற்பட்டார். கோயில்கள், மடங்கள் முதலியவைகளின் சொத்துகள் பற்றிச் சில சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு வர முயற்சி…

Viduthalai

பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள்தான்! ஆனால்…

அறிஞர் அண்ணாபுதிதாக, நமது இயக்கப் பிரச்சினைகளைக் கேள்விப்படும், சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசிய மற்றுக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள், சமூகத்திலே மிகமிகச் சிறுபான்மையோராக இருக்கிறார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் ‘சதா சர்வகாலமும்’ தூற்றிக் கொண்டிருக்க வேண்டும், என்றும் கேட்கிறார்கள்.இது, நமது…

Viduthalai

“காந்தியாரிடம் எனக்கு நம்பிக்கை இல்லை” டாக்டர் அம்பேத்கர் அறிக்கை

அகமதாபாத்தில் கூடிய ஒரு ஒடுக்கப்பட்டோர் கூட்டத்தில் பேசுகையில் டாக்டர்  அம்பேத்கர் கூறியதாவது:-எனக்குக் காங்கிரசிடமும் காந்தியாரிடமும் நம்பிக்கையே கிடையாது. காந்தியார் மூலமோ, காங்கிரஸ் மூலமோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நன்மையும் கிடையாது. வட்டமேஜை மாநாட்டுக் காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தினால் காந்தியாரிடம் எனக்கிருந்து வந்து…

Viduthalai

எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?

தந்தை பெரியார்பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம்.…

Viduthalai

அங்கே – இங்கே!

அங்கே: கொலம்பிய அமேசான் காடுகள் - கொடிய விலங்குகள் வாழும் அந்தக் காட்டிற்குள் ‘வயர்லெஸ்’ கருவிகளில் உண்டான இரைச்சலையும் தாண்டி ஆரவார ஒலி கேட்டது. 2023 ஏப்ரல் 1ஆம் தேதி காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அந்நாட்டு…

Viduthalai

பெரியாருக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை…

பேராசிரியர் தொ.பரமசிவன்பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் தமிழறிஞர், திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர், மானிடவியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரியலை அடிப் படையாகக் கொண்டு திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தியவை.தமிழர்கள் தொலைத்த…

Viduthalai

ஓர் அமைச்சரை நீக்கும் ஆணையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார் என்பதை ஆளுநர் ரவி விளக்குவாரா?

அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு!சட்டப் போராட்டமும், சட்டமன்றப் போராட்டமும், மக்களின் அறப்போராட்டமுமே சரியான தீர்வு!இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களை முதலமைச்சர் நியமித்ததை ஏற்பதற்கு இல்லை என இன்று (29.06.2023) தமிழ்நாடு ஆளுநர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

30.6.2023 வெள்ளிக்கிழமைகும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்கும்பகோணம்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: பெரியார் இல்லம், மருதாநல்லூர் ⭐தலைமை: த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றியச் செயலாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1021)

ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரைக்கும் - தொல்லைப் படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இல்லாமல் போகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.👉ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்திட மோடி ஆலோசனை.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 ம.பி. மாநில பாடத்திட்டத்தில் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பற்றிய பாடம் சேர்ப்பு.👉 மணிப்பூர் முகாம்களில் மக்களை சந்திக்க…

Viduthalai