பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் – திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா!
வல்லம், டிச. 7 - தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமம், தேவாரம் நகர் பகுதியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் துறை மற்றும் திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மைப் பணி விழா…
இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5060 கோடி கோரிக்கை
தமிழ்நாட்டில் 47 ஆண்டுகளுக்குப்பின் வீசிய புயல் மற்றும் கடும் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தண்ணீரில் தெப்பம் போல் மிதக்கின்றன. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் முதல் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர்கள்,…
சூழ்நிலை
பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்ணீறவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனாகவும் ஆகின்றான். (விடுதலை, 11.11.1968)
தினமலரே ஒப்பம்
சேவைகள் துறையின் செயல்பாடுகளில் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவு புதுடில்லி, டிச. 7- நாட்டின் சேவைகள் துறையின் செயல்பாடு, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு, கடந்த நவம்பரில் வீழ்ச்சியடைந்துள்ளது. விலை அழுத்தங்கள் குறைந்த போதிலும், மந்தமான ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி காரண…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 73 நாள் : 8.12.2023 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : ஊடகவியலாளர் இசையின்பன் வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடக்க உரை…
முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அதிக பயனாளர்கள் – அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடி, டிச. 7- தூத்துக்குடியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் மூலம் 2,873 குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 17 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு. * தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு. டெக்கான் கிரானிக்கல்,சென்னை *…
பெரியார் விடுக்கும் வினா! (1177)
நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலை கள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள், ஓர் வரம்புக்குள் அடங்கியது. இன்ன இன்னதுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும், இன்ன இன்னதுதான் பாடத் திட்டம், இன்ன…
காரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் கழகப் பொறுப்பாளர்கள்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் மாவட்ட கழக தலைவர் குரு கிருஷ்ணமூர்த்தியால் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர் ஆகியோர்…
மீண்டும் குலத்தொழில் திணிப்பா? ‘புத்தகம்’ பொதுமக்களிடம் பரப்புரை
திருப்பத்தூர், டிச. 7- திருப்பத்தூர் நகரில் டிசம்பர் 2 தமிழர் தலைவர் தகை சால் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்தநாள் விழா. தனது வாழ்நாட்களை தந்தை பெரியார் என்ற மாமனிதரின் உயர்ந்த லட்சியங்களை இந்த மானுட சமூகத்தில் கொண்டு…
