நன்கொடை
வடக்குத்து சி.மணிவேல்-கீதா இணை யரின் மகன் ம.அறிவாளன் 11ஆவது பிறந்தநாள் மகிழ்வாக இன்று (8.12.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினர். வாழ்த்துகள்!
விடுதலை சந்தா
அகில இந்திய அய்.என்.டி.யூ.சி. தேசிய செயலாளர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஒசூர் கே.ஏ.மனோகரன் வாழ்நாள் விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.20,000 - ஒசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தனிடம் வழங்கினார். இராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தொருவளூர்…
நன்கொடை
⇒ சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 18ஆம் ஆண்டு (8.12.2023) நினைவு நாளை யொட்டி "பெரியார் உலகம்" நன் கொடையாக ரூ.500அய் அவரது நினை வாக கணவர் பா.இராசேந்திரன், மகள் கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா-…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ⇒ தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஆறு வாக்குறுதி களை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்தார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த். ⇒ ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களை தடை செய்ய முடியாது: கேரள முதலமைச்சர் பினராயி…
பெரியார் விடுக்கும் வினா! (1178)
மாணவர்களில், பொது மக்களோடு பழகுகின்ற வாய்ப்பு இருக்கிறவர்களுக்குத்தான் பொது அறிவும், அனுபவமும் பெற வாய்ப்பிருக்குமேயன்றி - அதிக மார்க்கு வாங்குகின்ற ஒரு மாணவனுக்கும், புத்தகப் பூச்சி எனப்படும் புத்தகங்களோடு புழங்குகின்ற மாணவர்களுக்கும் பொது அறிவும், அனுபவமும் எப்படி கிட்டும்? அம்மாணவர்கள் எப்படி…
அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு!
சென்னை, டிச. 8 தமிழ் நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு, செய்ய வேண்டியது என்ன என் பது குறித்து வழிகாட்டு தல்கள் வெளியாகி உள் ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சொல்வது என்ன? கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கடந்து…
பதிலடிப் பக்கம் : (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் - உஷார்! உஷார்!! இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துவிட்டு இந்துக்களிடமே கோயில்கள் ஒப்படைக்கப்பட வேண் டும் என்ற குரல் பார்ப்பனீய - சங்பரிவார்க் கும்பலாலும் ஒன்றிய அமைச்சர்களாலும் எழுப்பப்படுகிறது. அந்தக் குரலுக்குப்…
கழகப் பொருளாளாருடன் சந்திப்பு
மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான இளந் தமிழன், கழகப் பொருளாளரைச் சந்தித்து பெரியார் குறித்த தனது புரிதலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டார். அவரது இணையர் ஜெயந்தி கருப்பையா, மகள்கள் நவீனா, அருணா ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பெரியார் நினைவிடம், பெரியார்…
பெங்களூருவில் தகைசால் தமிழர் ஆசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
10.12.2023 ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தகைசால் தமிழர் ஆசிரியர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் பெங்களூரு: காலை 10 மணி இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம் மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கம் தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக…
சத்தமின்றி ஒரு ஆபத்து?
உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகளே அதிர்ச்சி அடையக்கூடிய அளவிற்கான ஒரு வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பா.ஜ.க. தலைவரும், வழக்குரை ஞருமான அஸ்வின்குமார் உபாத்யாயா என்பவ ரால், அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்ஜித்குமார் ஆஜரானார்.வழக்கினை…
