ஆழமான சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை 140 மணி நேரத்தில் மீட்ட சீனா

சீனாவின் தென்கிழக்கு மாகானமான ஷகீன் பிராந்தியத்தில் 16.08.2014 அன்று அங்குள்ள சுரங்கம் ஒன்றில் 33 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். முதலில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் விரைந்து மீட்டு விடலாம் என்று இருந்தது, ஆனால் அது கடினமான பணி என்று சில மணி…

viduthalai

முதலமைச்சர்களும் – முற்போக்குச் சிந்தனையும் – தெற்கு வளர்கிறது!

பாணன் முற்போக்குச் சிந்தனை கொண்டவரை அன்று விரட்டியது பா.ஜ.க. தொலை நோக்கோடு அரவணைத்த காங்கிரசுக்கு வெற்றியை தேடித்தந்தார் ரேவந்த் ரெட்டி. தெலங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு உருவானதில் இருந்தே அங்கு ஆட்சி நடத்திவந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை (பாரத் ராஷ்ட்ரிய சமிதி)…

viduthalai

கலைஞர் கலைஞர்தான்

வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் குஜராத் முதலமைச்சர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தார். இது தொடர்பாக தலைநகர் டில்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். அவருக்கு மொழி பெயர்ப்பு…

viduthalai

ராமன் சிலையை ஏன் கொடுப்பதில்லை?

ராமராஜ்ஜியம் குறித்து மேடை தோறும் பேசும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சின் சேவை நிறுவனம் ஒன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடத்திய கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் பில்கேட்சு-க்கு சாரனாத் தம்மச்சக்ர முத்திரையில் இருந்த…

viduthalai

2024 மக்களவைத் தேர்தலின் இரு கண்கள் “சமூகநீதியும் மதச் சார்பின்மையுமே!”

அய்ந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும் சரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சரி ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். காங்கிரஸ் ஜாதியை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்துகிறது என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதன் மூலம் அவர்கள்…

viduthalai

பத்திரிகையாளர் – எழுத்தாளர் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஆணை

பெங்களூரு, டிச.8 கருநாடகாவில் பத்திரிகை யாளர், எழுத்தாளர் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட் டுள்ளதாக முதலமைச்சர் சித் தராமையா கூறினார். கருநாடகாவை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு…

viduthalai

உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் – மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி, டிச.8- உள்ளாட்சி தேர் தலில், மக்கள்தொகைக்கு ஏற்ப ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேரத்தின் போது ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச் சர் கபில் மோரேஷ்வர்…

viduthalai

வாக்கு எந்திரம் மோசடியா?

பா.ஜ.க. இத்தனை வாக்குகள் பெறும் என்று பா.ஜ.க. நிர்வாகி பதிவிட்டது எப்படி? நாடாளுமன்றத்தில் காரசார வாதம் புதுடில்லி, டிச .8 வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆளுங்கட்சி மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற…

viduthalai

தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு டிச. 24க்கு மாற்றம்

சென்னை,டிச.8- "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17.-12.-2023 அன்று சேலத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி…

viduthalai

50 வாக்குகள்கூட வாங்காதது எப்படி? – கமல்நாத் கேள்வி

போபால், டிச.8 மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறுகையில்,' காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம். இதுபற்றி ஆலோசனைகளை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது.…

viduthalai