தமிழர் தலைவருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சருக்கு ஆசிரியர் அவர்கள் "வைக்கம் போராட்ட வரலாறு" உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார். உடன்: கழகத்…

viduthalai

கொப்பரை தேங்காயை அரசே பதப்படுத்தி விற்க வேண்டும் நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

சென்னை, டிச.13 நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது: ஒன்றிய அரசு நிறுவனமான, இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம், விவசாயிகளிட மிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ ரூ.108க்கு கொள்முதல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து…

viduthalai

தந்தை பெரியாரின் பெயர் நீக்கப்பட்டது அவமானம்!

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! கண்டனத்துக்குரியது பெரியார் பெயரை எப்பொழுதும் பேசுவோம் தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தமான பதிவு சென்னை, டிச. 12- நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரை மேற்கோள்காட்டி தி.மு.க. உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தி.மு.க.…

viduthalai

கழகத் தலைவருக்கும் – அவரது வாழ்விணையருக்கும் சிறப்பு

சுயமரியாதை நாள் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியருக்கும் - அவரின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. உடன் பேராசிரியர் அரங்க.மல்லிகா, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர்…

viduthalai

சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்ட ஆலோசனை

ஆவடி, டிச. 12- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16.12.2023 சனிக்கிழமை அம்பத்தூர் பகுதியில் நடைபெற உள் ளதால் அது குறித்து ஆலோசனைக் கூட்டம் பெரியார், அண்ணா, ‌கலை ஞர்…

viduthalai

14.12.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தலைமை: புலவர் வீரமணி * சிறப்புரை: முனைவர் மோகன்ராஜ் (திருக்குறள்…

viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர்கள் வி.ஜெ.மனோகரன், ஜெ. ஜனார்த்தனன் ஆகியோரின் பெற்றோர் வி.ஜெகநாதன் - ஜெ.ஆண்டாள் இணையரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (12.12.2023) அவர்தம் நினைவுகளைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை…

viduthalai

நன்கொடை

தென்காசி மாவட்டம் திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன்-முனைவர் வீ.சுகுணாதேவி அவர்களின் 14ஆம் ஆண்டு மணநாள் (12.12.2010) மகிழ் வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ1500/-வழங்கினார்

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 2024 செப்டம் பருக்குள் தேர்தலை நடத்த உத்தரவு. * 8 நாள் இழுபறிக்கு பின்னர் தீர்வு - ம.பி. புதிய முதலமைச்சர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1182)

இவ்விடத்திய படிப்பின் தன்மை என்ன? மக்கள் தொட்டதையெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லி - முயற்சியை அலட்சியப்படுத்தவும், சோம்பேறியாக உட்காரவுமே பயன்படுகிறது. ஆதலால்தான் சோம்பேறிகளும், சாதுக்களும், சன்னியாசிகளும் இங்கு அதிகமாக ஆகிவிடு கிறார்கள். இவர்களால் பொருளாதார வீண் செல வும், முன்னேற்றத்…

viduthalai