பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023

கருப்பொருள்: சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு எனும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கலாம். முதல் மூன்று பரிசுகள் உட்பட மொத்தம் 13 பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.12.2023 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்…

viduthalai

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு

கேங்டாக், டிச. 14- சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பக்தியில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். நேற்று (13.12.2023) இந்திய…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு - மாவட்ட குழந்தைகள் நலக்குழு - Ladies circle India Trichy Round - அனைத்து அமைப்புகளும் திருச்சி மாவட்ட அனைத்து குழந்தைகள் இல்லத்திற்கு…

viduthalai

பால் உற்பத்தியாளர் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை, டிச. 14- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆவின் நிறுவனம் 3.87…

viduthalai

மிக்ஜாம் புயல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2023) தலைமைச் செயலகத்தில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அருண் காந்தி - சாந்தி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினர். (பெரியார் திடல், 12.12.2023)உடுமலை அ.ப. நடராஜன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள்…

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

சிதம்பரம் அருகில் கீரப்பாளையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் ‘விடுதலை' சந்தா சேர்த்தனர்.

viduthalai

கைதிகளுக்கு தொலைப்பேசியில் பேச இனி கூடுதல் நேரம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!!!

சென்னை, டிச. 14- தமிழ்நாட்டின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப் பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரு டன் தொலைப்பேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்ட…

viduthalai

100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு? மக்களவையில் கனிமொழி கருணாநிதி கேள்வி

புதுடில்லி, டிச. 14- “நாடு முழு வதும் செயல்படுத்தப் படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலு வைத் தொகை மற்றும் இத்திட்டத்துக்கான உபகரணங்களுக்கான நிலுவைத்…

viduthalai

ஆழ்துளைக்கிணற்றில் வீசப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு

சாம்பல்பூர், டிச. 14- கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 12.12.2023 அன்று மதியம் குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கியது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் உள்ள லாரிபாலி கிராமத்தில் நடந்தது. 3…

viduthalai

இந்திய தேயிலை ஏற்றுமதி 5% சரிவு…

கொல்கத்தா, டிச. 14- கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை 4.93 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின்…

viduthalai