மிக்ஜாம் புயல் – வெள்ள பாதிப்பு: ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச.17 மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக நிவாரண தொகை…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை

நாள்   : 25.12.2023 திங்கட்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம் : ரோட்டரி கிளப் அரங்கம், தேவகோட்டை (திருப்பத்தூர் சாலை, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி எதிரில்) மாணவர்கள் பதிவு :…

viduthalai

நன்கொடை!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த, "உண்மை சரிபார்ப்புத் துறை வல்லுநர்" ஓகன் ஸ்வீனி (Eoghan Sweeny) "பெரியார் மருத்துவக் குழுமம்" நடத்தும் பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாமிற்காக ரூபாய் 8,800/- அய், பெரியார் தொண்டறம் அணி ஒருங்கிணைப்பாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை மூலம்…

viduthalai

உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச்சார்ந்தவர்களுக்குத் தீர்ப்புரை எழுதத் தகுதியில்லையா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் சமூகநீதி முழக்கம்

புதுடில்லி, டிச.17 உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைப் பின் பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சார்ந்த வர்களுக்குத் தீர்ப்புரை எழுதத் தகுதியில் லையா? என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் சமூகநீதி முழக்கம் எழுப்பினார். மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி., ஆற்றிய…

viduthalai

பாராட்டத்தக்க பணி!

நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். அதை எப்படி? யார் மூலம்? என்று தயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரியார் தொண்டறம் அணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சில தூண்டுதல்களைக் கொடுத் திருக்கிறது. பெரியார் தொண்டறம் அணி யைத் தொடர்ந்து பெரியார்…

viduthalai

அமைந்தகரை திருவீதி அம்மன், தாம்பரம் பாளையத்தம்மன் ஆகிய கோயில்களில் ‘பெரியார் மருத்துவக் குழுமம்’ நடத்திய பெரு வெள்ள நிவாரண மருத்துவ முகாம்!

சென்னை. டிச.17- அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயிலினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு,…

viduthalai

எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி ஒடிசா வல்லுநர் குழு சென்னை வருகை

சென்னை, டிச.17- வட சென் னையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோ லிய எண்ணெய்க் கழிவு, கொசஸ் தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர்.…

viduthalai

மதுரை நாகஸ்வர கலைஞர் எம்.பி.என். பொன்னுச்சாமிக்கு கழகத்தின் சார்பில் இரங்கல்

மதுரை, டிச. 17- புகழ்பெற்ற நாகஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-- பொன் னுச்சாமி சகோதரர்கள் இணைந்து வழங்கிய இசைச்சாரல் என்பது உலகத் தமிழர்களின் மத்தியில் நற்புகழ் பெற்றது. அச்சகோதரர்களில் ஒருவரான எம்.பி.என்.பொன்னுச்சாமி மதுரை விசாலாட்சி நகரில் இயற்கை எய்தினார். நல்லடக்கம் (28-.11.-2023) முடிவடைந்த…

viduthalai

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து “இந்தியா” கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சோனியாகாந்தி பங்கேற்பு புதுடில்லி, டிச.17- 14 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இடைநீக்கத்தை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத் தினர். அதில் சோனியா காந் தியும் கலந்து கொண் டார். சோனியாகாந்தி நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர்…

viduthalai

திறன்பேசிகளை ஒரு மணிநேரம் அணைத்து வைக்க வேண்டுகோள்

சென்னை,டிச.17- திறன்பேசிகள் பெற்றோர்களுக்கும் குழந்தைக ளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் இடைவெளியை ஏற்படுத் தியுள்ளன. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விவோ, நிறுவனம் வரும் 20ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை திறன்பேசிகளை அணைத்து வைக்…

viduthalai