ராஜஸ்தான், மேற்கு வங்க நிகழ்வுகளை மணிப்பூர் கொடுமையுடன் ஒப்பிடுவதா? ப.சிதம்பரம் தாக்கு
புதுடில்லி, ஜூலை 24- ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பெண் களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் சம் பவத்துடன் ஒன்றிய அரசு ஒப்பிடுவதை மேனாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக…
பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!
இன்று (24.7.2023) மது ரையில் உள்ள நமது தலைமைக் கழக அமைப் பாளர் மானமிகு தோழர் செல்வம் அவர்கள் அனுப் பிய மின்னஞ்சல் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி யடைந்தேன்.மறைந்த நமது கெழுதகை கொள்கைத் தோழர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை…
பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!
இன்று (24.7.2023) மது ரையில் உள்ள நமது தலைமைக் கழக அமைப் பாளர் மானமிகு தோழர் செல்வம் அவர்கள் அனுப் பிய மின்னஞ்சல் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி யடைந்தேன்.மறைந்த நமது கெழுதகை கொள்கைத் தோழர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை…
மலேசியா – உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்களை தமிழர் தலைவர் நேரில் சந்தித்து நன்றி கூறி, சிறப்புச் செய்தார்
கோலாலம்பூர், ஜூலை 24 மூன்று நாள்களாக மலேசியா பல்கலைக் கழகத்தில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது. உலகின் பல நாடுகளிலிருந்தும், அறி ஞர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பட்ட தமிழ் ஆய்வாளர் களும் கலந்து கொண்டனர். ஏறக் குறைய…
மலேசியா – உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஏற்பாட்டாளர்களை தமிழர் தலைவர் நேரில் சந்தித்து நன்றி கூறி, சிறப்புச் செய்தார்
கோலாலம்பூர், ஜூலை 24 மூன்று நாள்களாக மலேசியா பல்கலைக் கழகத்தில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது. உலகின் பல நாடுகளிலிருந்தும், அறி ஞர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பட்ட தமிழ் ஆய்வாளர் களும் கலந்து கொண்டனர். ஏறக் குறைய…
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் – புதிய வடிவில் இணையப் பதிப்பு
மலேசியா - 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் வெளியிடப்பட்டது கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியா - கோலாலம்பூரில் நடைபெற்று வந்த 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் (23.7.2023) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.மாநாடு நடைபெற்ற மலேயா பல்கலைக்…
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் – புதிய வடிவில் இணையப் பதிப்பு
மலேசியா - 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் வெளியிடப்பட்டது கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியா - கோலாலம்பூரில் நடைபெற்று வந்த 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் (23.7.2023) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.மாநாடு நடைபெற்ற மலேயா பல்கலைக்…
வீதிக்கு வாரீர் வீராங்கனைகளே!
பிரான்சு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தான் என்பது வரலாறு.இப்பொழுது இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?உலகம் சுற்றும் வாலிபரான நமது பிரதமர் 'மணிப்பூர் பற்றி எரிகிறதா? அப்படியா?' என்று கேட்கும் நிலையில் - அவர்தம்…
வீதிக்கு வாரீர் வீராங்கனைகளே!
பிரான்சு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தான் என்பது வரலாறு.இப்பொழுது இந்தியாவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?உலகம் சுற்றும் வாலிபரான நமது பிரதமர் 'மணிப்பூர் பற்றி எரிகிறதா? அப்படியா?' என்று கேட்கும் நிலையில் - அவர்தம்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாலை விதிமுறைகள் – விழிப்புணர்வு நிகழ்வு
வல்லம். ஜூலை 24- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் சாலை விதிமுறைகள் - விழிப்புணர்வு நிகழ்ச்சி 20.07.2023 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல்…