செய்தியும், சிந்தனையும்….!

மோடி சொன்னால் அப்பீல் ஏது? * மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். - பிரதமர் மோடி >> குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கான அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் பிரிவு நீக்கம் - இவை எல்லாம் முஸ்லிம்களின் நலனைக்…

viduthalai

மறைவு

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட்ட துணைத் தலைவர் ‘அறிவுக்கடல் தையலகம்' பெரியார் பெருந்தொண்டர் மு.ஏழுமலை அவர்களின் இணையரும், மதுராந் தகம் நகர செயலாளர் ஏ.செல்வத்தின் தாயாரும், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கவுதமின் பாட்டியாருமான ஏ.சந்திரா (வயது 78)…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * இரண்டாவது இந்தியா நடைப்பயணத்தை கிழக்கு மாநிலங்களில் இருந்து மேற்கு வரை ராகுல் தொடங்க காங்கிரஸ் செயற்குழுவில் வலியுறுத்தல் * தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த மசோதாவை எதிர்க்கட்சிகள் இல்லாத மக்களவையில் மோடி அரசு நிறைவேற்றியது.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1192)

ஆண் - பெண் உயர்வு தாழ்வுத் தன்மைகளும், முதலாளி - கூலிக்காரன் தன்மைகளும் கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர அத்தகைய பேத நிலை உருவாகி நிலைத்தமைக்கு அடிப்படைக் காரணம் வேறு எதுவாய் இருக்க முடியும்? -…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

23.12.2023 சனிக்கிழமை காவேரிப்பட்டணம்: மாலை 5 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் கா.திருப்பதி, மு.தியாகராசன் நினைவரங்கம், காமராசர் பேருந்து நிலையம், காவேரிப் பட்டணம் * தலைமை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் * முன்னிலை: தி.கதிரவன் (மாவட்ட…

viduthalai

பனப்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்-நூல் வெளியீடு

இராணிப்பேட்டை, டிச. 22- தமிழர் தலைவர் விடுத்துள்ள வேண்டு கோள்படி 21.12.2023 மாலை ஆறு மணிக்கு இராணிப் பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் கலைஞர் அரங்கத்தில் அறிவாசான் தந்தைபெரியார் 50ஆம் ஆண்டு நினைவுநாள், தமிழர் தலைவர் ஆசிரியர் 91-ஆவது பிறந்த நாள்…

viduthalai

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று, எட்டையபுரம் 3ஆவது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.…

viduthalai

4 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளுக்கு தடை

புதுடில்லி, டிச. 22- நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய பல குளிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு இந்த மருந்துகளை…

viduthalai

புதிய தலைவருக்கு எதிர்ப்பு: மல்யுத்தத்தை விட்டு விலகிய சாக்சி மாலிக்

புதுடில்லி, டிச. 22- இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மேனாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த…

viduthalai

2 குழந்தைகளுடன் சைக்கிளில் இந்தியாவை சுற்றும் இத்தாலி இணையர்

மாமல்லபுரம், டிச. 22- இத்தாலி நாட்டை சேர்ந்தவர் செலஞ்சீவ் (வயது 47). இவரது மனைவி பெடரிகா பிரைட் (38). இவர்களுக்கு டைஷானோ (7) என்ற மகனும், காஸ் டைன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். செலஞ்சீவ் இத்தாலி நாட்டில் ஒரு…

viduthalai