லண்டன் வரை நாறுகிறது!
லண்டன், ஜூலை 29- பிரிட்டனை மய்யமாகக் கொண்டு செயல்ப டும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர். அமைதி வழிப் பேரணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழுவினர் முகக் கவசம் அணிந்து…
6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா- 2023 (28.07.2023 முதல் 06.08.2023 வரை)
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 79 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண வர்களும், பொது மக்களும் நமது…
க.மீ.சேது அம்மாள் மறைவு – இறுதி மரியாதை
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் க. மீனாட்சி சுந்தரத்தின் துணைவியாரும், நாகை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் க. மீ. செல்வகுமாரின் தாயாரு மாகிய க.மீ.சேது அம்மாள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க…
புதிய நூல்கள் வரப்பெற்றோம்
1. நாங்கள் நாத்திகரானோம் - தமிழாக்கம் கலசம் (நாத்திக மேதை கோராவின் தன் வரலாறு)2. அறிவியல் அறிவோம் - தொகுப்பு கி.கதிரவன்3. திருக்குறள் மூலமும் உரையும் - உரையாசிரியர் பரிமேலழகர் (2 படிகள்)4. The Plague - Albert camus5. Professional…
பெரியார் விடுக்கும் வினா! (1050)
வெள்ளையன் ஆட்சியே நமக்கு வேண்டாம் என்று ஆன பின்பு வடநாட்டு வெள்ளையன் - காட்டுமிராண்டி - மூடநம்பிக்கைக் களஞ்சியம் - இந்து மதக்காரனான வடநாட்டான் - அதுவும் பச்சைப் பார்ப்பன அடிமை ஆட்சி நமக்கு எதற்காக இருக்க வேண்டும்?- தந்தை பெரியார், 'பெரியார்…
ச.சூரியகலா அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு
வேலூர், ஜூலை 29- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் ஆர்.நரசிம்மன் மருமக ளும், வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் இணையருமான ச.சூரியகலா உடல் நலமின்றி 12.7.2023 அன்று காலமானார். அன்றே எவ்வித சடங்குமின்றி உடல் அடக்கம்…
44ஆவது பன்னாட்டு செஸ் போட்டியை சிறப்பாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது!
ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்சென்னை, ஜூலை 29- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அபு தாபியில் ஆசிய செஸ் கூட்ட மைப்பின் சார் பில் வழங்கப்பட்ட 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்…
செய்திச் சுருக்கம்
மதிப்பூதியம்சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாமன்ற கூட்டத்தில் நேற்று (28.7.2023) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உதவித் தொகைக்கு...பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு போன்ற…
30.07.2023 ஞாயிற்றுக்கிழமை தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: அ. தா. சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர், ப. க.) * தலைமை: மு. இரா. மாணிக்கம் (தலைவர், ப. க. தென்சென்னை) * முன்னிலை: வேண்மாள் நன்னன் (மாநில…