சுயமரியாதை சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்ரவர்த்தி நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் மலர் மாலை வைத்து மரியாதை

தஞ்சை, டிச. 24- 23.12.2023 மாலை 6:00 மணிக்கு பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டையிலுள்ள மறைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சுயமரியாதை சுடரொளி "பெரியார் ஊழியன்" துரை. சக்ரவர்த்தி அவர்களின் நினைவிடத்தில்.. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மலர் மாலை…

viduthalai

50 ஆண்டுகாலத்தில், பெரியார் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்குவோம் சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

சென்னை, டிச.24- 50 ஆண்டுகாலத்தில், பெரியார் வென்ற களங்கள் ஏராளம்! அதுபோலவே, தேர்தல் களத்திலும் வென்று, புதியதோர் இந்தியாவை உருவாக்கு வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இன்று (24.12.2023) பகுத்தறிவுப் பகலவன் தலைவர்…

viduthalai

தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி சிலைக்கு மாலை அணிவிப்பு: நினைவிடங்களில் மரியாதை

சென்னை, டிச.24 தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2023) தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது. தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை - அமைதிப் பேரணி உலகத்…

viduthalai

மழை பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டணம் இன்றி நகல் சான்றிதழ்

சென்னை, டிச 24 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாண விகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்…

viduthalai

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மீனவ குடும்பங்களுக்கு ரூ.8.6 கோடி! : முதலமைச்சர் உத்தரவு

சென்னை, டிச.24 மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங் களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் நேரடி யாக வரவு வைக்கப்படுகிறது.…

viduthalai

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட…

viduthalai

வென்றோம் – நின்றோம் – புதுப்பிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அய்யா நினைவு நாள் அறிக்கை

வென்றோம் - நின்றோம் - புதுப்பிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். இன்று (24.12.2023) ‘‘தந்தை பெரியார்'' என்று வற்றாத பாசத்தோடும், வறளாத உணர்வோடும் கோடானுகோடி மனிதர்கள் அழைத்து மகிழும் நமது…

viduthalai

தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2023) தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

viduthalai

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளான இன்று (24.12.2023) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணியினர் புடைசூழ, பெரியார் சிலைக்கும், பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்…

viduthalai

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டி இல்லா கடன் – அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு

சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப் படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள…

viduthalai

கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65 ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்: பெரியார் வீர விளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா – ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டு திறப்பு! கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு

திருச்சி, டிச. 24 திருச்சி மாவட்டம், கீழவாளாடி கிராமத்தில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65 ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம், பெரியார் வீர விளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டு திறப்பு விழா 22.12.2023…

viduthalai