ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு விட்டுக் கொடுத்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும்

• நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது திட்டமிட்ட செயலே! • அவசர அவசரமாக ஜனநாயக விரோத சட்டங்கள் இயற்றப்பட்டதன் பின்னணி இதுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு, விட்டுக் கொடுத்து…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

25.12.2023 திங்கள்கிழமை இராமேஸ்வரம்: மாலை 4:00 மணி •  இடம்: இராமேஸ்வரம் பேருந்து நிலையம் •  தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்) •  முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்) •  வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்) •  சிறப்புரை: வழக்குரைஞர்…

viduthalai

பெரியாரை உலகமயமாக்க வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும்! இந்து தமிழ்திசைக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி

சாரங்கபாணியாகப் பிறந்து பள்ளி ஆசிரியர் திராவிடமணியால் வீரமணி எனப் பெயர் மாற்றம் பெற்ற அவருடைய அரசியல் பயணம், 1943 ஜூன் 27 அன்று கடலூர் செட்டிக்கோவில் தெருவில் நடந்த 'திராவிடநாடு நிதியளிப்புக் கூட்டத்தில் 9 வயதுச் சிறுவனாக அறிஞர் அண்ணா முன்னிலையில்…

viduthalai

தெருமுனைக்கூட்டம்

கல்லக்குறிச்சியில் தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் 22.12.2023 வெள்ளிக் கிழமை மாலை அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இராம அன்பழகன் உரையாற்றினார்.

viduthalai

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வல்லத்தில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில் பல்கலைக்கழக பதிவாளர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 24.12.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: ♦ மோடி ஆட்சியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது என தெலங்கானா நீர்வளத் துறை அமைச்சர் உத்தம் காட்டம். டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ ‘அப்பன்’ வீட்டுப் பணம் எனும் வார்த்தை, அவதூறு வார்த்தை அல்ல - உதயநிதி தி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1194)

ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் அல் லவா மாணவர்களை அறிவாளிகளாக்குவார்கள். மூடநம்பிக்கைகாரர்களை ஆசிரியர்களாக்குவ தால் அவர்களால் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற மாணவர்கள் முட்டாள்களாகிறார்களா இல்லையா? ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பகுத்தறி வுவாதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 27இல் பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

சென்னை, டிச. 24- போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக டிச.27-ஆம் தேதி தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:…

viduthalai

தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நிறைவு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

சென்னை, டிச. 24- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது; "தென் தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்,…

viduthalai

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 4 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அனுப்பி வைத்தார்

சென்னை,டிச.24- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி சார்பில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.37 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டுள்ளது. அதில், ஆயிரம் குடும்பங்களுக்கான அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு, பால் பவுடர், பருப்பு வகைகள், மஞ்சள்…

viduthalai

‘நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும்’ திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை,டிச.24- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- "இ.வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள்…

viduthalai

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தந்தை பெரியார் படத்திறப்பு

செங்கல்பட்டு ரயில் நிலைய நுழைவு வாயிலில் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவர் அ.கோ.கோபால்சாமி வைத்த தந்தை பெரியார் படம் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்களால் புதுப்பிக்கப்பட்டது. 21.12.2023 அன்று மாலை 5 மணிக்கு…

viduthalai