எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மீனவ குடும்பங்களுக்கு ரூ.8.6 கோடி! : முதலமைச்சர் உத்தரவு

சென்னை, டிச.24 மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங் களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் நேரடி யாக வரவு வைக்கப்படுகிறது.…

viduthalai

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற் காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட…

viduthalai

வென்றோம் – நின்றோம் – புதுப்பிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அய்யா நினைவு நாள் அறிக்கை

வென்றோம் - நின்றோம் - புதுப்பிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். இன்று (24.12.2023) ‘‘தந்தை பெரியார்'' என்று வற்றாத பாசத்தோடும், வறளாத உணர்வோடும் கோடானுகோடி மனிதர்கள் அழைத்து மகிழும் நமது…

viduthalai

தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2023) தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை…

viduthalai

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளான இன்று (24.12.2023) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், மகளிரணியினர் புடைசூழ, பெரியார் சிலைக்கும், பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்…

viduthalai

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடிக்கு வட்டி இல்லா கடன் – அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு

சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப் படவுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள…

viduthalai

கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65 ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்: பெரியார் வீர விளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா – ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டு திறப்பு! கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு

திருச்சி, டிச. 24 திருச்சி மாவட்டம், கீழவாளாடி கிராமத்தில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு 65 ஆம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம், பெரியார் வீர விளையாட்டு பயிற்சிகள் துவக்க விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நினைவு கல்வெட்டு திறப்பு விழா 22.12.2023…

viduthalai

தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம், புத்தகம் வெளியீடு – (24.12.2023)

♦தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 'உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 8)' புத்தகத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம். அப்துல்லா வெளியிட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். ♦தந்தை பெரியார் நினைவிடத்தில் ஆந்திரா, தெலங்கானாவைச்…

viduthalai

காங்கேயத்தில் 150 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்

காங்கேயம்,டிச.23- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி பட்டறை காங்கேயம் ரி.க்ஷி.அய்யாவு திருமண அரங்கில் இன்று (23-12-.2023) சனிக்கிழமை 150 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் தொடங்கியது. காங்கேயம் நகர செயலாளர் பெ.மணி வேல் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தமிழ்நாடு…

viduthalai

நன்கொடை

சென்னை சரவணன்-மா.கவிதா இணையர் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடையை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங் கினர் (23.12.2023).

viduthalai