இலங்கை கடற்படை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மீனவர் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் ஆ.ராசா கேள்வி!

புதுடில்லி, ஆக. 4 - கடலில் மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழ் நாட்டு மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைதிகளாக பிடித்துச் செல்வதுமான சம்பவங்களால் மீனவர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிப்பதை தடுக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்…

Viduthalai

மூடத்தனத்தின் உச்சக்கட்டம்

குழந்தை பிறந்து இரண்டு வாரம் வரை தீட்டாக இருப்பதால் ஊருக்குள் வரக்கூடாது என்ற  மூடநம்பிக்கையால் தாயுடன் குழந்தையை ஊருக்கு வெளியே தங்க வைத்ததால் மழை மற்றும் குளிர்காரணமாக குழந்தை இறந்துவிட்டது.   கருநாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே கொல்லரகட்டி கிராமத்தை…

Viduthalai

கனவு மணி! எங்கள் கண்மணி!

பெரியார் கண்ட கனவெல்லாம்நனவாகுதே யாராலே?69 விழுக்காடு அடைந்தோம்அதுவும் யாராலே?உலகம் இன்று பெரியாரைப்புகழ்வதுவுமே  யாராலே?திராவிடன் மாடல் ஆட்சி என்றேஉலகமே  நன்கு  கூவுவதும்தமிழன் என்றே பெருமையிலே  தரணியில் நாமும் மகிழ்வதுமே  .கனவு மணியாம் கண்மணியாம்குன்றக்  குடியார் சொன்னாரேதமிழர் தலைவர் என்றே தான்வீரமணியார் தகைசால் தமிழர்அவராலே!வீரமணியார் வாழ்கவே!வாழ்க…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

"தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழாவல்லம், ஆக. 4 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் "தகைசால்…

Viduthalai

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு

மேட்டூர், ஆக.4  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 154 கனஅடியாக குறைந்துள்ளது.அணையின் நீர் மட்டம்  3.8.2023 அன்று காலை 62.05 அடியிலிருந்து 61.26 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 388 கனஅடியிலிருந்து 154 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து…

Viduthalai

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை, ஆக. 4 கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தேசிய நல்லா சிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ஆம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்…

Viduthalai

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்

இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம். ('விடுதலை' -  11.4.1959)

Viduthalai

மக்களவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலும் மசோதாக்கள் – அவசரச் சட்டம் தாக்கல்

புதுடில்லி, ஆக .4  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 11-ஆவது நாளில் காலையில் கேள்வி நேரத்துடன் தொடங்கிய மக்களவை எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்புவதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தீவிரம்…

Viduthalai

தஞ்சாவூரில் அனைத்துக் கட்சியினர் பாராட்டு!

 தகுதியுடைய சான்றோரே - ‘‘தகைசால் தமிழர்!!தேர்தலில் கவசம் போல தமிழ்நாட்டை காத்திடுவார்!''தொகுப்பு: வி.சி.வில்வம்தஞ்சை, ஆக.4  "தகைசால் தமிழர் விருது" பெற்ற ஆசிரியர் அவர்களுக்குத் தஞ்சை பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்வி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ்,…

Viduthalai

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஹிந்துத்துவ அமைப்பின் தலைவர் கைது

புதுடில்லி, ஆக. 4  ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலை தளங்களில் பரப்புவோர் மீது அரியானா காவல்துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்துத்துவா அமைப்பான ‘பாரத மாதா வாகினி’ தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப் பட்டு…

Viduthalai