30.12.2023 சனிக்கிழமை
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தஞ்சாவூர்: காலை 9 மணி * இடம்: பாரத் அறிவியல் & மேலாண்மை கல்லூரி, தஞ்சாவூர் *…
3.1.2024 புதன்கிழமை பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் நினைவேந்தல் – படத்திறப்பு
இடம்: ஜமாத் மகால், நடுக்கடை, திருவையாறு, தஞ்சை மாவட்டம் நேரம்: மாலை 5 மணி முதல் 7 மணி வரை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: ஆசிரியர் கி..வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சிப்…
பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
தஞ்சாவூர், டிச. 29- 22.12.2023 அன்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய திரா விடர் கழக காப்பாளர், வெ.ஜெயராமன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி 23 .12 .2023 மாலை 3 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில்…
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
சுவாதி - தினேஷ்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (சென்னை, 28-12-2023).
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் (சென்னை – சிம்சன், 24.12.2023).
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் (சென்னை - சிம்சன், 24.12.2023).
பெரியார் வருகையை பெருமையுடன் நினைவுகூர்வோம்!
வைக்கம் சத்தியாகிரகத்தின் பொதுவான பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான பல விஷயங் கள் உள்ளன என்பதை ஆரம்பத்திலேயே நான் தெளி வாகக் கூறினேன். ஜாதி அமைப்பு, ஆரிய ஆதிக்கம், பிராமணிய மேலாதிக்கம்…
வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைப்பட்ட 74 நாட்கள் அனுபவித்த சித்தரவதைகள்!!
போராட்டக்காலத்தில் இரண்டு முறை பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை அருவிக்குத்தி என்ற ஊரின் காவல் நிலையச் சிறையில் ஒரு மாதகாலம் சிறை தண் டனை அனுபவித்தார். இரண்டாம் முறை வழங்கப்பட்ட நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு ஒருமாத காலம் திருவனந்தபுரம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார்
நாக்பூர்,டிச.29- ''இண்டியா" கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும்,” என, காங்கிரஸ் மக்களவை உறுப் பினர் ராகுல் மீண்டும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின், 139ஆவது நிறுவன நாள், நாடு முழுவதும் அக்கட்சி தொண் டர்கள் சார்பில்…
வைக்கம் போராட்டம் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் – முன்மாதிரியான போராட்டம்! – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மனுஸ்மிருதியால் மாற்ற முயல்கிறார்கள்! ஆரிய ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுத்தார் பெரியார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை, டிச.29- வைக்கம் போராட்டம் ஒரு மதச்சார்பற்ற இயக்கம் - முன்மாதிரி யான போராட்டம்! அரசமைப்புச் சட்டத் தை மனுஸ்மிருதியால்…
இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம் ஜனவரி 14இல் தொடங்குகிறார் ராகுல் காந்தி
புதுடில்லி, டிச. 29- காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் 27.12.2023 அன்று செய் தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2024 பொதுத் தேர் தலுக்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைப்…
