…..செய்தியும், சிந்தனையும்….!

வரமாட்டாரோ...? • புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்க மோடி வருகிறார். >> வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்க்க வரமாட்டாரோ? இதற்குப் பெயர்தான்...! • பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்பற்றி ஒரு முழுப் பக்க விளம்பரம் ஒன்றிய அரசால் தரப்பட்டுள்ளது. >> தச்சர்,…

viduthalai

குரு – சீடன்

என்ன பரிகாரம்? சீடன்:சிறீரங்கத்தில்திரு மங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்துள்ளதே, குருஜி? குரு: ஓ, நாகப்பட்டினத்தில் அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி சிறீரங்கம் ரங்கநாதன் கோவி லுக்கு மதில் சுவர் எழுப்பினானே, அந்தத் திருமங்கை மன்னனுக்கா, சீடா?

viduthalai

பொய் சொல்வதில் வலிமையானவர்கள் பா.ஜ.க.வினர்! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.1- ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், 'நரேந்திர மோடி ஜி, 2023ஆம் ஆண்டின்…

viduthalai

‘‘இராமர் கோவில்” என்பது வாக்கு சேகரிக்கும் – ஹிந்துராஷ்டிர விழாவே!

‘‘இராமர் கோவில்'' என்பது வாக்கு சேகரிக்கும் - ஹிந்துராஷ்டிர விழாவே! இந்திய அரசின் அடிப்படைக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுவிட்டது! ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்ய ஆக்கப்பூர்வமான திட்டமும், ஒருங்கிணைப்பும் தேவை! தேவை!! அனைவருக்கும் இதுவே, புத்தாண்டு வாழ்த்து! இந்திய அரசமைப்புச் சட்டத்தின்…

viduthalai

அறிவியல் இயக்க வட்டார மாநாட்டில் அறிவியல் பூங்கா அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

கந்தர்வக்கோட்டை, டிச. 31- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார மாநாடு அரசு நடுநிலைப்பள்ளி கந்தர்வகோட்டையில் வட்டார தலைவர் ரஹ் மத்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் துரையரசன் அனைவரையும் வரவேற்றார். வட்டார…

viduthalai

உடல் நலம் விசாரிப்பு

மேட்டுப்பாளையம் கழக மாவட்ட காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது அவருடைய இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்த திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் நேரில்…

viduthalai

47-வது சென்னை புத்தகக்காட்சி-2024 (03.01.2024 முதல் 21.01.2024 வரை)

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) நடத்தும்47-வது சென்னை புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: தி-26 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு (தி-26)…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1200)

தேர்தல் காலங்களில் திருட்டு ஓட்டுப் போடாமல் இருப்பதற்காகக் கையில் மையினால் அடையாளம் செய்தோம். ஆனால் எப்படியோ தந்திரமாக அதை அழித்துப் போட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து ஓட்டுப் போட்டு விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் கூட வந்து ஓட்டு போட்டு விட்டுப்…

viduthalai

“என்றும் தேவை நம் பெரியார்” சேலத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

சேலம், டிச. 31- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க க இராசாராம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் ப க மாவட்ட செயலர்…

viduthalai

தென்சென்னை தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

திராவிடர் கழக இளைஞரணி தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதி ஏற்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டியதோடு தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி , வடசென்னை…

viduthalai

அயன்சிங்கம்பட்டியில் திராவிடர்கழக கிளை தோற்றம்

நெல்லை, டிச. 31- திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கப்பட்டியில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவுநாளன்று (24.12.2023) திரா விடர்கழக புதிய கிளை தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் முன்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் இரா.காசி,மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட மாணவர் கழக தலைவர்…

viduthalai

கன்னியாகுமரியில் பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்

நாகர்கோயில், டிச. 31- நாகர்கோவில் ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம் குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக நடை பெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் சிறப்பு ரையாற்றினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத்…

viduthalai