மேட்டுப்பாளையம் சிவகாமி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

மேட்டுப்பாளையம், ஆக. 8 - மேட்டுப் பாளையம் கழகத் தோழர் நாராயணன் துனைவியார் சிவகாமி மறை வையொட்டி மாவட்ட தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மேட்டுப்பாளையம் கழகத்தோழர் நாராயணனின் துணைவியாரும், மாவட்ட இளைஞரணி…

Viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தேதி மாற்றம்

02.09.2023 சனி-குன்னூர், நீலமலை மாவட்டம்03.09.2023 ஞாயிறு-கூடலூர் - நீலமலை மாவட்டம்14.10.2023சனி-திண்டிவனம் கழக மாவட்டம்15.10.2023ஞாயிறு-புதுச்சேரி மாவட்டம்21.10.2023சனி-இராமநாதபுரம் மாவட்டம்22.10.2023ஞாயிறு-தேவகோட்டை, காரைக்குடி கழக மாவட்டம்28.10.2023சனி-தாராபுரம் கழக மாவட்டம்29.10.2023ஞாயிறு-அவினாசி - திருப்பூர் கழக மாவட்டம்குறிப்பு :  விரிவான பட்டியல் பின்னர் வெளியிடப்படும்இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை…

Viduthalai

கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, ஆக. 8 - கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (6.8.2023) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் ,மணி யம்மையர் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டம் மாவட்ட தலைவர் த. அறிவரசன் தலைமையில்…

Viduthalai

மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.8.2023 சனிக்கிழமை மாலை 4 மணிஇடம்: வள்ளுவர் கோட்டம், சென்னைவரவேற்புரை: இரா. வில்வநாதன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்)முன்னிலை:  மாநில ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி,  சே.மெ. மதிவதனிதலைமைக் கழக அமைப்பாளர்கள்: வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால்,…

Viduthalai

பெரியாரியல் பயிற்சி பட்டறை

6.8.2023 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Viduthalai

தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ வளர்ச்சி நிதி

வழக்குரைஞர் சு.குமாரதேவன்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.10,000/- வழங்கினார். (04.08.2023, பெரியார் திடல்)

Viduthalai

முதலமைச்சர் கடிதத்தின் எதிரொலி இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

சென்னை,ஆக.8 - தமிழ்நாட்டு மீன வர்களை இலங்கைக்கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு அண்மை யில் கடிதம்…

Viduthalai

மாநில அரசின் கீழ் இயங்கிடும் தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்திற்கு குறுகிய காலத்திலேயே அதிகபட்ச தரக் குறியீடு !

திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் மாநில அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்திற்கு ஏ+  (A+) குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், செயல்பாடுகளையும் நேரடியாக ஆய்வு செய்து, தரக் குறியீடு வழங்குவதை தொடர்…

Viduthalai

மணிப்பூர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட அதிரடி மூன்று மேனாள் பெண் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு

புதுடில்லி, ஆக 8 மணிப்பூர் இனக்கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க 3 மேனாள் பெண்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மணிப்பூர் மாநிலம் கடந்த மே 3ஆம் தேதி முதல்…

Viduthalai

நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாதா என்பதற்கானது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,ஆக.7- முத்தமிழறிஞர் கலைஞர் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2023) முன்னிட்டு தி.மு.க. தலைவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒலி வடிவ செய்தி வருமாறு,"நூற்றாண்டு விழா நாயகரே உங்களைக் காண அணிவகுத்து வருகிறோம். உங்களுக்குச் சொல்ல ஒரு நல்ல செய்தியைக்…

Viduthalai