நாட்டுக்காக காங்கிரஸ் மக்களிடம் நன்கொடை காங்கிரஸ் தலைவர் கார்கே பிரச்சாரம்
புதுடில்லி, ஜன.5 வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 'கிரவுட் பண்டிங்' மூலம் நிதி திரட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. தேசத்திற்காக நன்கொடை கொடுங்கள் (டொனேட் ஃபார் தேஷ்) என்ற பெயரிலான காங்கிர ஸின் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய…
தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ்மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணை நிற்கட்டும்!
47ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி! சென்னை,ஜன.5- ‘‘தமிழ்மொழி செழிக்குமானால் தமிழினம் செழிக்கும்! தமிழ் மொழியும் இனமும் செழிக்கப் புத்தகங்கள் துணை நிற்கட்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க…
தேர்தலுக்குமுன் ‘திருவிளையாடலா?’
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கோவிலைத் திறந்துவைத்து ராமன் சிலையை பீடத்தில் வைப்பார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு…
போருக்குக் காரணம்!
எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் - மதம், வகுப்பு, சாதி ஆகியவற்றில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக் கின்றன - நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொறுத்தும், விடுதலையைப் பொறுத்தும் நடந்திருப்பதாகச்…
‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன; அவர் உடலால் வாழ்ந்த காலத்தைவிட, இந்தக் காலகட்டத்தில், லட்சியத்தால், கொள்கையால் நிறைந்து, உலகம் முழுவதும் இன்றைக்கு அவருடைய கொள்கைகள் சுற்றுப்பயணம் செய்கின்றன! சென்னை, ஜன.5 பகுத்தறிவுப் பகலவன்…
ராமனுக்காக மனித வதையா?
இந்த ஆண்டு கும்பமேளா, ராமர் கோவில் திறப்பு, வாரணாசி திருவிழா என லட்சக்கணக்கான மக்கள் கூடும் விழா நடக்க உள்ளது. இதற்காக ‘தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்தும் வகையில் வாரணாசியில் திறந்தவெளிக் கழிப் பறைகள் கட்டப்…
சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.கருணானந்தன் பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – 2023-2024
நாள் : 8.1.2024 திங்கள்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: தி-50, (தந்தை பெரியார் அரங்கம்) முதன்மைக் கட்டடம், சென்னை பல்கலைக்கழகம் தலைமை: ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் பெண் ஏன் அடிமையானாள்?: இந்தியாவின் தொடக்ககால பெண்ணிய சிந்தனையாளர்…
இந்தியாவில் அல்ல – ஆஸ்திரேலியாவில்! இறந்த கணவரின் உயிர் அணுமூலம் குழந்தை பெற பெண்ணுக்கு அனுமதி
கான்பெரா, ஜன.5- ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அடுத்த அதிர்ச்சியாக 2019ஆம் ஆண்டில் அவர்களது மகனும் சாலை…
