“தகைசால் தமிழர்” ஆசிரியருக்கு விருது!
போர்க்கருவி மொழியைப் பொலிவோடு காக்கும் தமிழர்க்கு திராவிட மக்களைத் தீண்டிடும் தீங்கினை நீக்கும் காவலர்க்கு சமூக நீதியை நாட்டிட சட்டம் யாத்திடும் அறிஞர்க்கு நச்சினைக் கக்கும் ஆரிய மூச்சினை அடக்கும் வீரர்க்கு விடுதலை பிறக்கத் தடை நிற்கும் வேர்ப்பகை வீழ்த்தும் நாயகர்க்கு தமிழ்நாடு அரசு வழங்கும் "தகைசால் தமிழர்"…
62 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் யாருக்கு இது வாய்க்கும்? பேரா. நம்.சீனிவாசன்
கழகத் தோழர்களால் மட்டுமின்றி பரவலாக எல்லோராலும் 'ஆசிரியர் ' என்று அழைக்கப்படுபவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆவார்கள்.கி.வீரமணி ' விடுதலை ' நாளிதழின் ஆசிரியர். உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உண்டு; அத்தனை பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களும் உண்டு. இதில் கி.வீரமணிக்கு என்ன…
திராவிடர் கழகத்தினுடைய உணர்வு இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை – கலைஞர்
தந்தை பெரியார் அவர்கள் இன்று சிலையாக இருக்கிறார். பெரியார் என்கிற ஒருவர் தமிழகத்தில் தோன்றாமலிருந்தால் அவருடைய பணி தமிழ்ச் சமுதாயத்திற்குக் கிடைக்காமல் போயிருந்தால், அவருடைய போராட்டங்கள் இந்தத் தமிழ் மண்ணிலே நடைபெறாமல் இருந்திருந்தால், இன்றைக்குத் தமிழன் எவ்வளவு தலை தாழ்ந்திருப்பான்? எந்த…
நாடாளுமன்றத்திற்கு வராதவரை வரவழைத்துப் பேசாதவரைப் பேச வைத்தது – எதிர்க்கட்சிகளின் ஜனநாயக முயற்சிக்கு வெற்றி!
ஆட்சிக்கு வரும்முன் மோடி அள்ளி வீசிய வாக்குறுதிகளின் இன்றைய நிலை என்ன?நாடாளுமன்றத்திற்கு வராதவரை வர வழைத்துப் பேசாதவரைப் பேச வைத்தது - எதிர்க்கட்சிகளின் ஜனநாயக முயற்சிக்கு வெற்றி! ஆட்சிக்கு வரும்முன் மோடி அள்ளி வீசிய வாக்குறுதிகளின் இன்றைய நிலை என்ன? என்று திராவிடர்…
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும்சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சமூக அநீதியைச் சாய்த்திட வாரீர்!ஒன்றிய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது.அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 22.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால்,…
பெரியார் உலக நிதி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தங்கள் மகன் மருத்துவர் இளம்பரிதி பட்ட மேற்படிப்புக்காக நியூயார்க் பல்கலைக்கழகம் செல்லும் மகிழ்வாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம. கவிதா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் வி.ஜி. இளங்கோ ஆகியோர் பெரியார்…
பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடை
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர்கே.கந்தசாமி பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.
பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை பணி நிறைவு பெற்ற சுகாதாரத்துறை இணை இயக்குநர், கவின் மருத்துவமனை மருத்துவர் தேவராசு கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு 50 ஆயிரம் நன்கொடைக்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.உடன் மாவட்ட தலைவர் த.அறிவரசன்,…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கருத்துரைகள் பட்டியல் தமிழர் தலைவரிடம் அளிப்பு
2023 மே 27 முதல் ஆகஸ்ட் 6 வரை தமிழ்நாடு தழுவிய அளவில் 18 கழக மாவட்டங்களில் மிக எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்ற 1453 இருபால் மாணவர்களின் கருத்துரைகள் பட்டியல் திராவிடர் கழகத் தலைவர், தமிழர்…
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்பு
சென்னை, ஆக.11 தமிழ்நாட்டில் இருந்து புரோக் கர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்கப் பட்டு உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார். தமிழர்களிடையே வெளிநாட்டு வேலை மோகம் தலைவிரித்தாடுகிறது. இதனால், பலர் முறையான விசா மற்றும்…