உட்கட்சிப் பிரச்சினைகளை வெளியே பேசாதீர்!
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை புதுடில்லி, ஜன.6- நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபடுங்கள். உள்கட்சி பிரச் சினைகளை வெளியே பேச வேண் டாம். ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மல்லிகார் ஜூன கார்கே வேண்டுகோள்…
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை, ஜன.6- முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்று உயர்நீதிமன் றத்தில் அரசுத் தரப்பில் ஆவணங் களை தாக்கல் செய்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறைக்கு உத்தரவு சென்னை கோடம்பாக்கத்தில், பஞ்சமி நிலத்தில் முரசொலி நாளிதழ் அலுவலகம்…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
வைரமுத்துவின் ‘மகா கவிதை’ தமிழில் ஓர் உலக இலக்கியம்
பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் கவிப்பேரரசு வைரமுத்துவின் 39 ஆவது படைப்பு 2024 புத்தாண்டின் முதல் நாளில் வெளிவந்துவிட்டது. 'மகா கவிதை' - புவியைக் காக்க தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலித்திருக்கும் உலக இலக்கியம் '. படைப்பாளன் பெருங்கவிஞன்; இலக்கிய வடிவங்கள் அத்தனையிலும் வித்தகன்;…
மக்களை நாயைப் போல அடியுங்கள்!
பிஜேபி மராட்டிய அமைச்சர் காவல்துறைக்கு உத்தரவு மும்பை, ஜன.6 தனது பிறந்த நாள் விழாவில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர் களை "நாயைப் போல அடியுங்கள் என காவல் துறையினருக்கு மராட்டிய மாநில அமைச்சர் அப்துல் சத்தார் மைக்கில் உத்தரவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி…
வரலாற்று திரிபுவாதங்கள் கூடாது அறிவியல் தரவுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுத வேண்டும்
ஒடிசா மாநில முதன்மை ஆலோசகர் பாலகிருஷ்ணன் கருத்து சென்னை, ஜன. 6- சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்று துறை மற்றும் வரலாற்று பாது காப்பு இயக்கம் சார்பில் ‘சிந்து முதல் பொருநை வரை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி வளாகத்தில் 4.1.2024…
தேர்தல் பிரச்சாரத்தை தடுக்க என்னை கைது செய்ய பிஜேபி திட்டமிடுகிறது டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகிறார்
புதுடில்லி, ஜன.6 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காகவே பாஜக தன்னை கைது செய்ய விரும்புவதாக டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரி வால் குற்றம் சாட்டியுள்ளார். டில்லி அரசு கடந்த 2021-_2022-ஆம் நிதியாண்டில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல்…
‘மதம்’ பிடிக்க வேண்டாம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் இராமன் பிறந்ததாகவும், அதனை திரும்ப இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களைத் தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள்.…
சமதர்மம் ஏற்பட
பிறவி காரணமாய் உள்ள உயர்வு, தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும்; அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் - அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது -…
