திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா
குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழக இலட்சியக் கொடியினை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉செப்டம்பர் மாதம் தெலங்கானா ஷாத் நகரில் நடைபெற உள்ள பிசி கர்ஜனா - பிற்படுத்தப்பட்டோர் முழக்கம் மாநாட்டில் கருநாடக முதலமைச்சர் சித்த ராமைய்யா கலந்து கொள்வார் என காங்கிரஸ் மேனாள் எம்.பி. அனுமந்தராவ் அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தொழில் வளர்ச்சியில்…
பெரியார் விடுக்கும் வினா! (1071)
கடவுளைக் குற்றம் சொல்கிறானே இவன் என்று எவன் நினைக்கிறானோ அவனை விட மடையன் எவனாவது இருப்பானா? அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கிறேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய நானாகச் செய்கிறேன் என்று நம்பலாமா?- தந்தை…
ஒட்டன்சத்திரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்
ஒட்டன்சத்திரம், ஆக. 20 - பழனிமாவட்டம் ஒட்டன் சத்திர நகர கழகத் தலைவர் வழக்குரைஞர் ஆனந்தன்-ஆசிரியர் சத்தியப்பிரியா ஆகியோரது சுயமரியாதைத் திருமணம் 18-.8.-2023 அன்று மாலை 6-30 மணியளவில் விருப்பாச்சி சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வை பழனி மாவட்டச்…
உரத்தநாடு ஒன்றியம் ஆதனக்கோட்டையில் கழக தெருமுனைக்கூட்டம்
உரத்தநாடு, ஆக. 20 - 17.08.2023 அன்று மாலை 6.30 மணியளவில், உரத்தநாடு ஒன்றிய மேற்குபகுதி திராவிடர் கழகத் தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
பள்ளிக்கதவில் மனிதக் கழிவு பூசப்பட்ட நிகழ்வு ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்த கல்வித்துறை அதிகாரிகள்
திருத்தணி, ஆக. 20 - திருத்தணி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கதவு பூட்டின் மீது, மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, அதி காரிகள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம்,…
மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர்” அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவுநாள் கூட்டம்
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறி வுறுத்தலின்படி அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த மராத்திய மாநிலத்தின் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் மறைந்த நாளை தேசிய அறிவியல் நாளாக கடைப்பிடித்து தமிழ்நாடெங்கும் கூட் டங்கள் நடத்தப் படவேண்டும் என்று…
கையாலாகாத, களவுபோன கடவுள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
சென்னை,ஆக.20 - தமிழ்நாட்டில் இருந்து, 23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட முருகன் கற்சிலை, அமெரிக்காவில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில், மிகவும் பழைமையான அமிர்தகடேஸ்வரர் கோவில் இருந்தது. இக்கோவிலை, டில்லியை ஆண்ட…
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக காத்திருப்போர் 66 லட்சத்து 55,000 பேர்
சென்னை, ஆக. 20 - தமிழ்நாட்டில் 10ஆ-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.…
‘நீட்’: மற்றொரு மாணவி தற்கொலை மனம் இரங்காதா ஒன்றிய பிஜேபி அரசுக்கு?
தென்காசி, ஆக. 20 - தென்காசி மாவட்டம் செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோமுத்துரை-கிருஷ் ணம்மாள். இந்த இணையருக்கு மொத் தம் 3 மகள்கள். மூத்த மகள் திவ்யா (வயது 17), பிளஸ்-2 முடித்துவிட்டு 'நீட்' தேர்வுக்காக சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி…