குரு – சீடன்
இதிலும் வருணதர்மமா? சீடன்: ராமன் கும்பாபிஷேகத்தின் போது மிக முக்கிய பிரமுகர் களுக்கு மகா பிரசாதம் அளிக்கப்படுவதாகக் கூறி வருகிறார்களே, குருஜி? குரு: மிக முக்கிய பிரமுகர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் மட்டமான பிரமுகர்களா? இதிலும் வருண தர்மமோ, சீடா?
அப்பா – மகன்
ஹிந்தியிலா இருக்கிறது...! மகன்: கம்பராமாயணம் கேட்டு மகிழ்ந்தார் மோடி என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: கம்ப ராமாயணம் என்ன ஹிந்தியிலா இருக்கிறது, கேட்டு மகிழ, மகனே!
ஹிந்துத்துவவாதிகளின் பார்வைக்கு! இஸ்லாமியர்களின் தயாபரம்!
கருஞ்சட்டை பழனிக்குப் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர் களுக்கு மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி, தாராபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் சேவை அளித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முருகன் கோவிலுக்கு…
தொடங்கியது தி.மு.க. இளைஞரணி எழுச்சி மாநாடு!
தொடங்கியது தி.மு.க. இளைஞரணி எழுச்சி மாநாடு! இலட்சக்கணக்கில் இளைஞர்கள், பொதுமக்கள் கடல்! நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இந்தியாவையே ஒருங்கிணைக்கும் ‘திராவிட மாடல்' மாநாடு! ‘‘சேலம் செயலாற்றும் காலம்'' என்ற அண்ணாவின் கருத்துக்குக் கட்டியம் கூறியது! சேலம், ஜன.21 தொடங்கியது தி.மு.க. இளைஞரணி…
மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கண்ணந்தங்குடி கீழையூரில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 20 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றம் திரைக் கலைஞர் துரை.சுதாகர் அறக்கட்டளைக்கு ரூ 50,000 அளித்து பாராட்டுரை தொகுப்பு:…
பீகாரை தொடர்ந்து ஆந்திராவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது
அமராவதி, ஜன. 21- நாடு முழு வதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண் டும் என்று பல்வேறு அர சியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டி…
நன்கொடை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இரா. துரைராசு அவர்களின் தந்தையார் கோ.ராமசாமி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரூபாய் 500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார்.
இதுதான் உ.பி. பிஜேபி அரசின் சாதனை 21 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்
லக்னோ, ஜன. 21 இந்தியா வின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் சாமியார் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள மதரசாக்களில் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கும் 21,000 ஆசிரியர்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1218)
கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில் களுக்கு டைனமெட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம் என்ன நாசமாகவா போய்விட்டன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மனக் குழப்பம் இல்லாமல் வாழ்கிறேன்! குழந்தை தெரசாவின் தெளிவான சிந்தனை!
நேர்காணல்: வி.சி. வில்வம் கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஈடுபாடு இருந்தால் "குழந்தை தெரசா" எனப் பெயர் வைத்திருப்பார்கள். ஞாயிறன்று எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தேவாலயம் செல்லாமல் இருக்க மாட்டார்கள்! ஏசுவை வழிபட்டால் அமைதி, அன்பு, நம்பிக்கை கிடைக்கும் என்பார்கள். ஆனால் மேற்சொன்ன…
