செய்தியும், சிந்தனையும்….!

பார்ப்பன யுக்தி*நெருக்கடி நோக்கி உலக பொருளாதாரம். 'துக்ளக்' தலையங்கம். >>இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடி நெருக்கடி சுழலில் தடுமாறுகிறது. அதனை மறைக்க வேண்டாமா? அதற்கு இப்படி ஒரு பார்ப்பன யுக்தி! 

Viduthalai

சந்­தி­ர­யான்-3 திட்ட இயக்­கு­நர் வீர­முத்­து­வேலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை­ப்பே­சி­யில் வாழ்த்து!

சென்னை,ஆக.24- சந்­தி­ர­யான் - 3 விண்­க­லம் நில­வின் தென் துரு­வத்­தில் தரை­யி­றக்­கப்­பட்ட சாத­னை­யை­ய­டுத்து, அதன் திட்ட இயக்­கு­நர் விழுப்­பு­ரத்தை சேர்ந்த வீர­முத்­து­வேல் அவர்­களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலை­ப்பே­சி­யில் தொடர்பு கொண்டு தனது மன­மார்ந்த வாழ்த்­துக்களைத் தெரி­வித்­துள்­ளார்.இது குறித்த முதலமைச்சர் அவர்களின்…

Viduthalai

சந்திரயான் வெற்றி

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்திசந்திரயானின் வெற்றி மனித அறிவுக்கும், ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று! இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.நிலவில் கால் வைத்த நாம், நிலவைத்…

Viduthalai

அஞ்ஞானம் தோற்றது – விஞ்ஞானம் வென்றது நிலவில் இறங்கியது நிலவுக்கலன் சந்திரயான் 3

பெங்களூரு, ஆக 24 'சந்திர யான்-3 விண்கல விக்ரம் லேண் டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் பெங்களூரு வில் இஸ்ரோவில் அறிவியல் ஆய்வாளர்களும், பொதுமக் களும் வெற்றியை கொண் டாடினார்கள்.நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்…

Viduthalai

பெரியார் மய்யம் திறப்பு விழா – அமைச்சர்களுடன் சந்திப்பு

28.8.2023 அன்று காலை 10 மணிக்கு கிருட்டினகிரியில்  நடைபெறவுள்ள பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். (24.8.2023)28.8.2023அன்று காலை 10 மணிக்கு கிருட்டிணகிரியில்…

Viduthalai

அக்டோபர் 6 தஞ்சையில் தாய்க் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா – ஆலோசனை

திராவிடர் கழகமாம் தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 தஞ்சாவூர் திலகர் திடலில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது. தி.மு.க…

Viduthalai

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை,ஆக.24 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:அனைத்து ஜாதியினரும் அர்ச் சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நல்ல தோர் தீர்ப்பு என இந்தியக் கம்யூனிஸ்ட்…

Viduthalai

மருத்துவத் துறையில் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு மொரிசியஸ் நாட்டின் அமைச்சர் பாராட்டு

சென்னை, ஆக.24  மருத்துவத் துறையில் தமிழ்நாடு பன்மடங்கு வளர்ந்த மாநிலமாக உள்ளது என்று மொரிசியஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கை லேஷ் குமார் சிங் ஜகுத்பால் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத் தில்  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்த…

Viduthalai