பெரியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில் 17ஆவது ’விளையாட்டு நாள்’ கொண்டாட்டம்
ஜெயங்கொண்டம். பெரியார் மெட்ரிகுலேசன் உயர் நிலைப்பள்ளியில் 25.08.2023 அன்று 17ஆவது விளை யாட்டு நாள் விழா நடைபெறுகிறது. பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்விற்கு ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட உடற்பயிற்சிக்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மும்பையில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அய்ந்து மாநில முதலமைச்சர்கள், 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சந்திரனில் உள்ள மண்ணோடு நாமக்கல் பகுதி மண் ஒத்துப்…
பெரியார் விடுக்கும் வினா! (1075)
கருணாமூர்த்தி உள் கடவுளென்றால் கொடு வாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொடுவும், கொட்டாப்புளியும் எதற்கு? சிறு காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாய்…
25.8.2023 வெள்ளிக்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம்பழனி: மாலை 6:00 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி சி.பாலசுப்பிரமணியன் நினைவு திடல், பெரியார் சிலை அருகில், பழனி. * வரவேற்புரை: மு.இரகுமான் (நகர இளைஞரணி செயலாளர்) *…
பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் மறைவு
மருத்துவமனைக்கு உடற்கொடைபொத்தனூர், ஆக. 24- நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பெரியார் பெருந்தொண் டரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான சி.தங்கவேல் (வயது 86) வயது மூப்பின் காரண மாக 09-.8.-2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம்.ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றாலும்,…
பயங்கரவாத பா.ஜ.க.வைக் கண்டித்து பாலவாக்கத்தில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டம்
பாலவாக்கம், ஆக. 24- மணிப் பூர் மாநிலத்தில் பயங்கர வாதத்தைத் தூண்டி விட்டு, மக்களை எரிய விட்டு மகிழ்ந்து கொண் டிருக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து சோழிங்க நல்லூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட் டம்…
புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
தஞ்சையில் நேற்று (23.8.2023) முற்பகல் நடைபெற்ற 13 மாவட்டக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் புதுக்கோட்டை கழக மாவட்டம்காப்பாளர்: ஆ.சுப்பையாதலைவர்: மு.அறிவொளிதுணைத் தலைவர்: சு.கண்ணன்செயலாளர்: ப.வீரப்பன்துணைச் செயலாளர்: வெ.ஆசைத்தம்பிபொதுக்குழு உறுப்பினர்கள்சு.தேன்மொழிமூ.சேகர்செ.இராசேந்திரன்புதுக்கோட்டை நகரம்தலைவர்: ரெ.மு.தருமராசுசெயலாளர்: பூ.சி.இளங்கோபுதுக்கோட்டை ஒன்றியம்தலைவர்: சாமி.இளங்கோசெயலாளர்: பு.ஆம்ஸ்ட்ராங்க்திருமயம் ஒன்றியம்தலைவர்:…
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்
*கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்குரைஞர் அமர்சிங், அய்யனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். * தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரியின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை…
அஞ்ஞானம் தோற்றது விஞ்ஞானம் வென்றது
23.8.2023 என்பது அறிவியல் உலகில் அரிய நாள்!இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. இதுதான் உலகளவில்…
முழு மூடர்கள்
டவாலி பியூன்களெல்லாம் இன்று ஆகாய விமானத்தில் பறக்கும்போது, எல்லாம் வல்ல ஒரு சாண் சாமியை 200 டன் விறகின்மீது வைத்து, அதை 2000, 3000 ஆட்களைக் கொண்டு இழுக்கச் செய்து, தேரும் திருவிழாவும் நடத்திப் பொது மக்கள் பணத்தைப் பாழாக்குவது மூடத்தனமன்றோ…