18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் புற்றுநோய் பரிசோதனை திட்டம்!

சென்னை, ஜன. 24- இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக் கும் மேற்பட்டவர்களுக்குப் புற்று நோய் பரிசோதனை திட்டம் தொடங்கப் படுகிறது என்று தமிழ் நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். இந்தியாவில்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பீகார் மேனாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு. ♦ தான் மேற்கொள்ளும் நீதிப் பயணத்தில் மம்தா, நிதிஷ் கலந்து கொள்வர் என ராகுல்…

viduthalai

பத்திரிகையாளர் நலன் பாதுகாப்பு தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி இந்திய பத்திரிகை கவுன்சில் பாராட்டு

சென்னை,ஜன.24- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: டில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இந்திய பத்திரிகை கவுன்சில் குழுவினர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் கலந் துரையாடினர். பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில்…

viduthalai

தமிழ்நாட்டில் ஆறு ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்டம்

சென்னை, ஜன.24- தமிழ்நாட்டில் 6 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், 17 தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையையும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (22.1.2024) வழங்கினார். திட்ட ஒப்புதல் தமிழ்நாடு அரசின் கைத்தறி…

viduthalai

தேர்தல் அறிக்கை : மக்கள் கருத்து கேட்கப்படும் கனிமொழி எம்.பி. தகவல்

சென்னை, ஜன. 24- மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனி மொழி எம்.பி. நியமிக்கப்பட் டுள்ளார். இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் கள்…

viduthalai

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை விவரம்

சென்னை,ஜன.24- தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- திருவள்ளூர் 20 லட்சத்து 58 ஆயிரத்து 98 வாக்காளர்கள். சென்னை வடக்கு 14 லட்சத்து 84 ஆயிரத்து…

viduthalai

வீரமாமுனிவருக்கு மணி மண்டபம், நாமக்கல் கவிஞருக்கு சிலை, கணியன் பூங்குன்றனாருக்கு நினைவுத்தூண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு

  சென்னை, ஜன. 24- வீரமாமுனிவர் மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் மார் பளவு சிலை, கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி உருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் உரத்த நாடு ஒன்றியம் கண்ணுகுடி எஸ்.தண்டாயுதபாணி மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.1.2024) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000த்தை இணையர் த.வள்ளியம்மை, மகன்கள் த.அருண், த.ராஜேஷ்குமார் ஆகி யோர் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.

viduthalai

புள்ளம்பாடியில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம்

திருச்சி - லால்குடி (கழக) மாவட்டம் புள்ளம்பாடியில் அறிவாசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் (24.12.2023) நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு புள்ளம்பாடி கடைவீதியில் தோழர்களின் ஒலி முழக்கத்திற்கிடையில் கழகக் கொடியினை ஒன்றியத் தலைவர் மு.திருநாவுக்கரசு ஏற்றி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1221)

குழவிக்கல்லுக்கு அழுவதால், பார்ப்பான் ஒருவன் தானே கொழுக்கிறான். இந்தக் குழவிக்கல் கொள்ளையை அனுமதிக்கலாமா நீ? இந்தக் குழவிக் கல்லுக்காக வேண்டி உன்னை மொட்டை அடித்துக் கொள்ளலாமா நீ? புத்தியிருக்கிறதா உனக்கு? இந்தச் சாமியை உனக்குக் காட்டிக் கொடுத்தவன் பார்ப்பான்தானே! அந்தப் பார்ப்பான…

viduthalai