பிறந்த நாள் சிந்தனை (26.8.1883) தந்தை பெரியாரும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வும் புலவர் சு.கந்தசாமி
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வேறொருவருடன் இவ்வளவு நட்புடன் இருந்தது இல்லை.1917 முதல் 1953இல் திரு.வி.க. மறையும் வரை முரண்பட்ட நேரத்தில் கூட நட்பாய் இருந்தார்கள் . மிகக் கடுமையாகக் கூட தாக்கிப் பெரியார் எழுதிய போதும் மென்மையாகவே பதில் தருவார்…
திராவிடர் கழகத்தை பற்றி… தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே. அதாவது எந்த மனிதனும் எனக்கு கீழானவனல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே - திராவிடர் கழகத்தை பற்றி…
வரலாற்றில் இன்று…
திராவிடர் கழகம் உதயமான நாள் அண்ணாதுரை தீர்மானம்கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் 27.8.1944 சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16ஆவது மாநில மாநாட்டில் "திராவிடர் கழகம்" பெயர் மாற்றத் தீர்மானத்தை தந்தை பெரியார் அவர்களே எழுதி தந்து, அண்ணாவின்…
வைக்கம் நூற்றாண்டு – வரலாற்றுச் சுவடுகள்
"வைக்கம் போராட்டம்" நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த போராட்டம் இரவில் முடிவு செய்து காலையில் நடந்து முடிந்ததல்ல. சமத்துவத்தைக் கோரிய அப்போராட்டத்திற்கான சூழலை உருவாக்கிய பல ஜீவன்கள் பல ஆண்டுகள் பாடுபட்டனர். அதன் பின்னர் தந்தை பெரியார் தலைமையில்…
பகுத்தறிவு வார ஏடு
தந்தை பெரியார் அவர்கள் கடந்த 99 ஆண்டுகளுக்கு முன்பு "பகுத்தறிவு" வார இதழினை 26.8.1934இல் வெளியிட்டார். "குடிஅரசு" ஏட்டிற்கு மாற்றாக வெளியிடப்பட்ட "புரட்சி" ஏடு மூன்று முறை அரசின் அடக்கு முறைக்கு உட்பட்டு அபராதம் கட்டி தொடர்ந்து வெளிவர முடியாத நிலைக்கு…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ஒரே வாரத்தில் இரண்டு முறை தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உலகின் அதிநவீன கப்பற்படைகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய கப்பற்படை என்ன செய்துகொண்டு இருக்கிறது?- அ.வேல்முருகன், திருத்தணிபதில் 1: இந்தக் கேள்வியைத்தான்…
“சீசரின் மனைவி சந்தேகத்திற்குஅப்பால் இருக்க வேண்டும்” உயர்நீதிமன்ற நீதிபதியின் போக்கிற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்
* தி.மு.க. அமைச்சர்கள் மூவர்மீது ‘சுயோமோட்டோ’ வழக்கு *மறுவிசாரணைக்கு ஆணையிடும் போதே தீர்ப்பு எழுதலாமா?*தி.மு.க.மீதும், தி.மு.க. அரசின்மீதும் மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்? *காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் நடந்தது என்ன?தமிழ்நாடு அமைச்சர்கள் மூவர் மீது ‘சுயோ மோட்டோ’ வழக்குகளை…
புதுமை இலக்கியத் தென்றல்
28.8.2023 திங்கள்கிழமைசென்னை: மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ உரைவீச்சு: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: சிஏஜி அறிக்கை -…
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
கரூர் தாந்தோணி ஒன்றிய கழக சார்பில் தெருமுனைக்கூட்டம்தம்மநாயக்கன்பட்டி: மாலை 5 மணி ⭐ இடம்: பெரியார் திடல், தம்ம நாயக்கன்பட்டி ⭐ தலைமை: ம.பொம்மன் (அமைப்பாளர், கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ⭐ முன்னிலை: ப.குமாரசாமி (தலைவர் கரூர் மாவட்ட திராவிடர் கழகம்),…
கரூர் ஒன்றிய கழக சார்பில் தெருமுனை கூட்டம்
26.8.2023 சனிக்கிழமைகரூர் (ந.பு.தவிட்டுப்பாளையம்): மாலை 5 மணி இடம்: டிடி குமார் நினைவு மேடை, ந.பு.தவிட்டுப்பாளையம் ⭐தலைமை; சு.பழனிச்சாமி (கரூர் ஒன்றிய கழகம்) ⭐ வரவேற்புரை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ⭐ சிறப்புரை: சே.மெ.மதிவதினி (கழக துணைப் பொதுச் செயலாளர்) ⭐ தொடக்க உரை: மு.சேகர்…