காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு!

புதுடில்லி,ஆக.27- காவிரி நதிநீர் தொடர்பான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் விரிவான அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினை தமிழ்நாடு - கருநாடகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காவிரி…

Viduthalai

இண்டியா கூட்டணி ஆலோசனைக் குழுக்கள் அமைப்பு

மும்பை, ஆக.27- மும்பையில் நடக்க உள்ள 'இண்டியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இண்டியா கூட்ட ணியின் 3ஆவது கூட்டம் ஆக.31, செப்.1ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன.இந்த…

Viduthalai

நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை எதிர்த்து மிசோரம் சட்டமன்றம் தீர்மானம்!

அய்ஸ்வால், ஆக. 27- ஒன்றிய பாஜக அரசால், அண்மையில் கொண்டுவரப் பட்ட வனப் (பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2023-க்கு எதிர்ப்பு தெரிவித்து, மிசோரம் சட்ட மன்றம் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி. சக்மாவைத் தவிர, மிசோ தேசிய  முன்னணி,…

Viduthalai

தலைமறைவுக் குற்றவாளிகள்மீது கைது நடவடிக்கை : 86 பேர் கைது

 சென்னை, ஆக. 27 சென்னை காவல்துறை ஆணை யாளர் உத்தரவின்பேரில், கடந்த ஒரு மாதத்தில் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருந்த 86 நீதி மன்ற பிடிவாரன்ட் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல்,…

Viduthalai

தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி

சென்னை, ஆக.27  சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவியர்  சேர்க்கை தொடங் கப்பட்டுள் ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.      சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்று…

Viduthalai

இடுகாடுகள் தூய்மைப்பணி குறித்து ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை, ஆக. 27 சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் 42 இடுகாடுகள் உள்ளன.…

Viduthalai

புயல்கள் தாக்கினாலும் பாதுகாக்கும் தொழில் நுட்பம் – அய்.அய்.டி., கண்டுபிடிப்பு!

சென்னை, ஆக.27  ஒரே நேரத்தில் 2 புயல்கள் இணைந்து வந்தால் தரைப்பகுதியை தாக்கினால் ஏற்படும் சேதத்தில் இருந்து தப்பும் தொழில் நுட்பம் மூலம் பொருள், உயிர் சேதம் தவிர்க்கப்படும் வகையில் சென்னை, அய்தராபாத் அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.…

Viduthalai

பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் – சஞ்சய் சிங்

 சண்டிகர், ஆக.27- பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லரே கூட வெட்கப்படுவார் என ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் காட்டமாக சாடி யுள்ளார். ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் பல்வேறு…

Viduthalai

தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலன் – நாடாளுமன்ற நலக்குழு ஆய்வு

சென்னை, ஆக.27 தமிழ்நாட்டில் பழங்குடியினர் நலன் குறித்தும், அவர்களுக்கான திட்ட செயல்பாடுகள் குறித் தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவர் பிரேம்ஜிபாஜ் சோலங்கி ஆய்வு நடத்தினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில்,…

Viduthalai

‘கங்காவரம்’ துறைமுகம் அதானிக்கு கைமாறிய ரகசியம் தெரிய வேண்டும் காங்கிரஸ் கேள்வி

 புதுடில்லி, ஆக.27 கங்காவரம் துறைமுகத்தை அதானி குழுமம் விலைக்கு வாங்கியது தொடர்பாக காங்கி ரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “பல துறைகளில் மோடி உருவாக்கிய…

Viduthalai