சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ்மக்கள் கலைவிழா – 2024 (18ஆம் ஆண்டு)
27.1.2024 சனிக்கிழமை கபிஸ்தலம்: அந்தி முதல் விடியல் வரை ♦ இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம்-614203 ♦ பாராட்டு அரங்கம்: இரவு 7:50 மணி முதல் 10:00 மணி வரை - தலைமை, விருது வழங்குதல், பாராட்டுரை…
பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு
வட்டம் எனதிரிமங்கலத்தில் பெரியார் சிந்தனை பலகையைத் திறந்து வைத்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அப்பலகையில் "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" எனும் முழக்கத்தை எழுதினார். உடன்: ஒன்றிய கழகத் தலைவர் தமிழன்பன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தடுப்பணை சங்கத்…
மா.மு.சுப்பிரமணியம் 75ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் தொலைப்பேசியில் வாழ்த்து
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு.சுப்பிரமணியம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். தமிழர் தலைவர்…
உடலுறுப்புக் கொடை – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
ஒசூர் திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் மறைவு உடலுறுப்புக் கொடை - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை ஒசூர், ஜன. 26- ஒசூர் ஒன்றிய கழக அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் (வயது 69) உடல்நலம் பாதிக்கப் பட்டு ஒசூர் காவேரி மருத்துவ…
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
திருச்சி, ஜன. 26- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 24-.1-.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மாணவர் கழக செயலாளர் கருப்பு.கோகுல் வரவேற்புரை வழங்கினார்.பல் கலைக்கழக மாணவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ இந்தியா கூட்டணியின் எதிர்காலம் காங்கிரசின் அணுகுமுறையில் உள்ளது என்கிறது தலையங்க செய்தி. ♦ ‘‘பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால்…
பெரியார் விடுக்கும் வினா! (1223)
சமுதாயத் தொண்டு என்றால் மக்களுடைய நம்பிக் கைக்கு, எண்ணத்துக்கு மாறாகச் சமுதாய சீர்கேடுகளை எல்லாம் கண்டித்துப் பேசக்கூடிய தொண்டாகுமேயன்றி - மக்களை மோட்ச உலகத்துக்கு அனுப்பி வைக்கின்ற தொண்டென்பது - சமுதாயத் தொண்டு ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
வடசேரி தீ.வ.ஞானசிகாமணி இல்ல மணவிழா
தஞ்சை, ஜன. 26- திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் வடசேரி தீ.வ. ஞானசிகாமணி-இராணி இணையரின் மகன் பொறியாளர் ஞா.திலீபன், வடசேரி மா.மதிவாணன்-- மீனாட்சி இணையரின் மகள் ம.சிந்து ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா கடந்த 17-.1.-2024…
தேனிலவுக்கு அயோத்தியா? மணவிலக்குக் கோரி பெண் வழக்கு
போபால்,ஜன.26- மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள போபால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், கணவர் தன்னுடைய மனைவியிடம் ஹனிமூனுக்கு கோவா அழைத்து செல்கிறேன் என உறுதி கூறி விட்டு, அதற்கு பதி…
ராமன் நெற்றியில் மட்டுமா நாமம், விவசாயிகளுக்கும்தான்!
மைசூர், ஜன.26 அயோத்தியில் பாபர் மசூதி யை இடித்து, அங்கு கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமன் சிலைக்கான கல் வழங்கியவர் கருநாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்தாஸ் ஆவார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த…
