“தகைசால் தமிழர்” விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது இணையர் சுகுணா சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து
"தகைசால் தமிழர்" விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது இணையர் சுகுணா சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும்
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையரின் 75ஆம் அகவை அகமகிழ் விழாவில், "குறள் கூறும் குறுஞ்செய்தி" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, முதற்படியினை கு.சண்முகம்-பவானி இணையர் பெற்றுக் கொண்டனர். "பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்" நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்…
இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை நாள் – தெருமுனைக் கூட்டம்
28.8.2023 திங்கட்கிழமைவாலசாப்பேட்டை: மாலை 6:00 மணி ⭐ இடம்: வாலாசாப்பேட்டை பேருந்து நிலையம் ⭐ தலைமை: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ⭐ இரா.தமிழ்வாணன் ⭐ முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), சே.கோபி (மாவட்ட செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத்…
பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு மறைவு வழக்குரைஞர் அ.அருள்மொழி இறுதி மரியாதை
சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராகவும், கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அமைப்பின் காப்பாளராகவும் இருந்த ந.சி. இராசவேலு (வயது 83) நேற்று (26.8.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பாரதிதாசன் குடியிருப்பில் பலமுறை பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக…
பெரியார் உலக நன்கொடை
ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் சகோதரர் ஆர்.சாமிநாதன் அவர்கள் தமிழர் தவைர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.8.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை வகுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஇந்தியன் எக்ஸ்பிரஸ்:👉அதானி குழுமத்தின் ரவுண்ட் ட்ரிப்பிங் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து பங்குச்…
பெரியார் விடுக்கும் வினா! (1078)
கடவுளை வணங்காதவன், கடவுளை நம்பாதவன் ஆகியவர்கள் கடவுளுக்கு விரோதியா? அவ்வளவு ஆணவம் பிடித்தவனா கடவுள்?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிதம்பரத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! 66 மாணவர்கள் பங்கேற்பு!
சிதம்பரம், ஆக. 27- திராவிடர் கழகத்தின் சார்பில் சிதம்பரம் கழக மாவட்டம், புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நேற்று (26.08.2023) நடைபெற்றது!நிகழ்விற்கு மாவட்டத் துணைத் தலை வர் கோவி.பெரியார்தாசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மு.தெ ன்னவன், …
திருத்தணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர் மணி, அறிவு, வி.பன்னீர் செல்வம், பொதட்டூர் புவியரசன் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…