டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி
புதுடில்லி, ஜன. 29- டில்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். டில்லி, கல்காஜி கோயிலில் நேற்று முன்தினம் (27.1.2024) இரவு ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் விஅய்பிக்கள் அமர்வதற்கு பெரிய…
மருத்துவர் வெ.நமச்சிவாயம் உடலுக்கு கழக சார்பில் இறுதி மரியாதை!
மருத்துவர் நிலவு பூ.கணேசன் மருமகனும், கடலூரின் பிரபல குழந்தை நல மருத்துவருமான வெ.நமச்சிவாயம் (வயது 81) 26.1.2024 அன்று மறைவுற்றார். அவரின் இறுதி ஊர்வலம் 28.1.2024 அன்று காலை 10 மணிக்கு கடலூரில் நடைபெற்றது. அவரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச்…
காந்தியார் குறித்து ஆளுநர் பேச்சு வன்மம் கலந்த நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜன. 29- திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மதத்தின் மீது சூளு ரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்க வும் தயார். ஆனால் அது என் னுடைய சொந்த விவகாரம். அதில்…
‘விடுதலை’ நன்கொடை
தமிழர் தலைவர் "தகைசால் தமிழர்" விருதாளர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் அகவை மகிழ்வாக 'விடுதலை' நாளிதழுக்கு சந்தா ரூ.12,000த்தை (ஆர். முல்லைக்கோ) கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் சார்பில் வழங்கிய தொகையை நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி : தமிழர் தலைவர் வாழ்த்து
ஆடிட்டர் ஷி. சண்முகம் - முனைவர் E.V.R.M கலைமணி இணையரின் மகள் ஆடிட்டர் கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் மகிழ்வாக கே.எஸ். யாழினி விடுதலை சந்தா - ரூ.20,000, பெரியார்…
புதுச்சேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்
புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை புதுச்சேரி நாடார் நலவாழ்வு சங்கம் திருமண மண்டபத்தில் மிக எழுச்சியுடன் 28-01-.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது திராவிடர்…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம், ஜன.29 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 27.1.2024 அன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிப்பில்…
கோவையில் தீவிரவாத சிறப்பு தடுப்புப் பிரிவு துவக்கம்
கோவை, ஜன.29 கோவையில் புதிதாக சிறப்பு தீவிர வாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு காவல்துறை காணிப்பாளராக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஒரு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் 3 காவல் ஆய்வாளர் உள்பட 40 காவலர்கள் பணிபுரிய உள்ளனர்.…
தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.29 தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 710 பேருந் துகள் நாளை முதல் கிளாம்பாக் கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில்…
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி,நேற்று (28.1.2024) நடந்த விழா வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘‘ வழக் குரைஞர்…
