திருவாரூரில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 31- திருவாரூரில் நீட் தேர்வு எதிர்த்து திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம், திராவிடர் இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண் டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.08.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திருவா ரூர் பழைய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1082)

சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் வேண்டிய இந்தியாவிற்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலையா? மற்றென்னவென்றால், உறுதியும், தைரியமும் கொண்ட அழிவுவேலையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கழக இல்லந்தோறும் தோழர்களை சந்தித்தனர்

சென்னை, ஆக. 31- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையின்படி வடசென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள் மற்றும்  கழகக் குடும்பத்தவர்களை பகுதி வாரியாக, மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர்…

Viduthalai

செய்யாறில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம்

செய்யாறு, ஆக. 31- செய்யாறு பகுத் தறிவாளர் கழகம் சார்பில் இந் திய பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு "அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம் அறியாமையை அகற்றுவோம்" என்ற தலைப்பில் செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் பொதுக்…

Viduthalai

அண்ணா கிராமம் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் இல்ல மணவிழா! கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ராஜேந்திரன்-அய்யம்மாள் ஆகியோரின் மகன் அன்பரசன் விழுப்புரம் சாலமேடு முருகன்-ஆதிலட்சுமி ஆகியோரின் மகள் விஜயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 30.8.2023 அன்று காலை 9 மணி அளவில் விழுப்புரம் சோலை திருமண மண்டபத்தில் கழகப் பொதுச்…

Viduthalai

குழந்தைகள் கல்வி முன்பணத் தொகை அரசு ஊழியர்களுக்கு 20 மடங்காக உயர்வு!

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான கல்வி முன் பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று விதமான கல்லூரிகளுக்கு எவ்வளவு தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என விரிவாக…

Viduthalai

சமூக ஊடகங்களிலிருந்து… மனசாட்சி உள்ளோரே, தெரிவு உங்கள் கையில்!!

உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு ரயில் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு மார்க்கங்களில் கிளம்பின. இரண்டிலும் இந்து பக்தர்கள் மட்டுமே இருந்தார்கள். இரண்டிலும், சுடச்சுட டீ போட, சப்பாத்தி போட்டெடுக்க, ரயில்வே விதிகளை மீறி, ரகசியமாக மறைத்து எடுத்து வரப்பட்ட அடுப்புகள் இருந்தன.ஒரு…

Viduthalai

எதிர்ப்புகளால் பணிந்தது ஒன்றிய அரசு என்.அய்.டி. நியமனத்திற்கு ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிப்பு

மதுரை,ஆக.31- என்.அய்.டி நியமன தேர்வுகளில் ஹிந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கல்வித்துறை அமைச் சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து இந்த தேர்வுகளில் ஹிந்தி கட்டாயம்…

Viduthalai

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்புவிழுப்புரம், ஆக. 31- தமிழ்நாட் டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரு கிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீத முள்ள சுங்கச்சாவடிகளில்…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்

கருநாடகத்தில் தேர்தலுக்கு முன்னால் வெளியான புத்தகம், "ஆர்.எஸ்.எஸ்.சின் ஆழமும் அகலமும்". கன்னடத்தில் பல லட்சக் கணக்கான பிரதிகள் விற்று, பெரும் வரவேற்பை பெற்றுள்ள புத்தகம். இந்நூலை எழுதியுள்ள தேவனூர மகாதேவா, சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர். இந்த நூலை 44…

Viduthalai