‘நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது!’ பயத்தால் மோடியின் புகழ் பாடும் தொழிலதிபர்கள் பொருளாதார வல்லுநர் பரகால பிரபாகர் சாடல்

கொச்சி, ஜன.31- தொழிலதிபர்கள் பயத்தால் மோடியின் புகழ் பாடுபவர்க ளாக மாறுகிறார்கள். அவர்கள் பாராட்டுக்காகவே தவிர நாட்டில் முதலீடு செய்வதில்லை. நாட்டின் தற்போதைய நிலை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லா ததே இதற்கு காரணம் என பரகால பிரபாகர் கூறினார். முற்போக்கு…

viduthalai

பிரதமர் மோடியின் வெற்று முழக்கங்கள் பிரியங்கா விமர்சனம்

புதுடில்லி,ஜன.31- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இன்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவு வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிப் பதிவு இடம் பெற்றி…

viduthalai

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்

சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர் அய்க்கியம் மாபெரும் பேரணி மற்றும் பெரும்திரள் ஆர்ப் பாட்டத்தையும் முன்னெடுத் துள்ளது. இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) அமைப்பு சார்பில்…

viduthalai

இந்தியாவில் புதிதாக 124 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி,ஜன.31- இந்தியா வில் புதிதாக 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 1,415 ஆக உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வரு கிறது.…

viduthalai

மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது – நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு,ஜன.31- திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் இந்திய அரசியலில் மோடியை விஞ்சிய நடிகர் யாரும் கிடையாது என்று கூறியுள்ளார். "இந்திய அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நடிகர்; அதனால் நடிகர்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நடிப்பு அல்ல, ஒவ்வொருவரும் எடுக்கும்…

viduthalai

மீண்டும் வன்முறை ஓராண்டைத் தொட்டும் அமைதியிழந்த மணிப்பூர்

இம்பால், ஜன.31 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித் தது. இதில் நூற்றுக்கும் அதிக மானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை நிகழ்வு நடைபெற்றதால், நாடு…

viduthalai

எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை ராகுல் காந்தி திட்டவட்டம்

பாட்னா,ஜன.31- பீகார் மாநிலத் தின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய நடைப் பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது;- "பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக 'மகாகத்பந்தன்' கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்…

viduthalai

கீழ வெண்மணி தியாகிகளை கொச்சைப்படுத்துவதா?

ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் சென்னை, ஜன.31 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவுச் சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும்…

viduthalai

சென்னை மாதவரத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை, ஜன.31 வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் நேற்று (30.1.2024) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறிய தாவது: கோயம்பேட்டில் இருந்து இயங்கிவந்த அரசு…

viduthalai

தமிழர் தலைவரிடம் திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கப்பட்டது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வந்திருந்த தினகர் ரத்னசபாபதி, ஆசிரியர் அவர்களை சந்தித்து திருக்குறள் 3.0 புத்தகம் வழங்கினார்.உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.(30-1-2024,சென்னை

viduthalai

ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் பின்பற்ற வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன.31 பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசா ணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற் றும் அனைத்து…

viduthalai

இப்படியும் ஒரு செய்தி!

வீட்டை சுத்தம் செய்வதற்கு மனைவியிடம் ரூபாய் 74 ஆயிரம் கட்டணம் கேட்ட கணவர் வீட்டில் ஓய்வில் இருந்தார் கணவர். வீட்டை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டார் மனைவி. சில மணி நேரங்கள் கழித்து அவருக்கு கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வந்தது.…

viduthalai