ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை கற்பனைகூட செய்ய முடியவில்லை ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி, பிப்.1 நீதிமன்ற உத்தரவின்படி 30.1.2024 அன்று நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், "இந்தியா" கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப் படி நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 36…
பி.ஜே.பி.யின் யோக்கியதை
பா.ஜ.க, எதிர்க்கட்சியாக இருந்தபோது தான், நாடாளு மன்றத்தில் அதிக முறை அமளி, கூச்சல், குழப்பம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. நாடாளுமன்றத்தை முடக்குவதில் அக்கட்சியினர் கைதேர்ந்த வர்கள். பா.ஜ., தற்போது, ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே (தலைவர், காங்கிரஸ்)
பரங்கிமலையில் ரூ. 200 கோடி அரசு நிலம் மீட்பு
சென்னை,பிப்.1- சென்னை அடுத்த பரங்கிமலையில் ரூ.200 கோடி மதிப்புடைய 50 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவின்படி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆக்கிர மிப்புகளை அகற்ற பல்லாவரம் வட்டாட்சியர் ஆறு…
கடலூரில் திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்
நாள் : 3-2-2024, சனி, காலை 9.30 முதல் 10.30 வரை இடம்: வள்ளி விலாஸ் செல்வமகால், இம்பீரியல் ரோடு,. கடலூர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) மக்களவைத் தேர்தலும் …
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கையெழுத்தியக்கத்தில் ஆசிரியர் கையெழுத்திட்டார்!
சென்னை, பிப்.1- ஒன்றிய பிஜேபி அரசின் மாணவர் கல்வி விரோத போக்கை கண்டித்து, தேசிய கல்விக் கொள்கை 2020அய் ரத்து செய். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்கின்ற தனியார் பயிற்சி மய்யங்களுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தருகிற நீட்…
இந்தியாவிலேயே முதல் திட்டம்: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னுதாரண திட்டம்!
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்!" கிராமங்களில் ஆட்சியர்கள்-அதிகாரிகள் தங்கி குறைகளை தீர்ப்பார்கள் சென்னை, ஜன.31 அரசின் நலத் திட்டங்கள், சேவை கள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும்…
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம்
2.2.2024 வெள்ளிக்கிழமை பாஜகவின் மதவாத அரசியல் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் வாசகர் வட்டக் கூட்டம், தாம்பரம் * சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * மு. ஆதிமாறன்…
நன்கொடை
உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த உடற் கொடையாளர் பசுமை பகுத்தறிவு சமூக ஆர்வலர் அரங்க.செல்லமுத்து அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5,000 நன்கொடை வழங்கியுள்ளார்.நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.1.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு. * சமூக நீதி தான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளம்;…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
மாயவரம் நடராசன் - ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை - 31.1.2024)
புலவஞ்சி இரெ.இராமையன் 7ஆம் ஆண்டு நினைவாக மதுக்கூரில் கழக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மதுக்கூர்,ஜன.31- பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் மறைந்த புலவஞ்சி இரெ.. இராமையன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 29.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபாபதி…
பெரியார் கேட்கும் கேள்வி!
கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில்களுக்கு டைனமைட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம், என்ன நாசமாய்ப் போய்விட்டன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
