பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

பெரம்பலூர்,ஜன.31- பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28. 1 .2024 ஞாயிறு மாலை 5 மணிக்குபெரம்பலூர் மருத்துவர்குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.விஜேயேந்…

viduthalai

சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்

தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார். வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சரண்குமார் - தமிழ்நாடு…

viduthalai

பா.ஜ.க. – நிதிஷ் கூட்டணி விரைவில் உடைந்துவிடும் பிரசாந்த் கிஷோர் கணிப்பு

பாட்னா, ஜன.31- “பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும்” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.…

viduthalai

பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரா ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை,ஜன.31- தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், புதுக் கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் (29.1.2024) விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரி கிறது. நாள்தோறும்…

viduthalai

இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238, அஜ்மர் 228,…

viduthalai

பிரான்சு நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாரிஸ்,ஜன.31- அமெரிக்காவில் பெண்களின் கருக் கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண் களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். அதன்படி…

viduthalai

இர்கான் நிறுவனத்தில் பணி

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (சிவில்) பிரிவில் மொத்தம் 28 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: குறைந்தது 75 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்…

viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித் துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள்…

viduthalai

போட்டித் தேர்வுகளுக்கு அரசின் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, அய்பிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.…

viduthalai

இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை

சென்னை,ஜன.31- இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, குரூப்…

viduthalai

சுயமரியாதை இயக்க தொடக்கக் கால சுடரொளிகளைப் போற்றிடும் வாய்ப்பினை வழங்கிய நினைவேந்தல் – ஒரு தொகுப்பு

வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் உரிய அமைப்புடன் தொடங்கிய காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த போராளி மாயவரம் நடராசன் அவர்களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 92) அவர்கள் அண்மையில் காலமான நிலையில்…

viduthalai

ஆளுநருக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் டி.ஆர்.பாலு பேட்டி

புதுடில்லி,ஜன.31- ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு ஏற்படுத்துகிறார். பா.ஜ.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும்…

viduthalai