திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்  : 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம், கணியூர், தாராபுரம் கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி…

viduthalai

2024 பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டு பயன்படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கருத்து:

புதுடில்லி, ஜன. 30- மக்களவைத் தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன் படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை ஹேக் செய்யலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறினார். செய்தியாளர் சந்திப் பில் பேசிய பிட்ரோடா,…

viduthalai

அண்ணா நினைவு நாள் மரியாதை

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார் -…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றை நினைவூட்டிய ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களது படத்திறப்பு – நினைவேந்தல்

சென்னை, ஜன.30 சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடித் தூண்களில் ஒருவராக தந்தை பெரியாருக்கு பெரும் துணையாக இருந்த சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் நடராசன் அவர்களின் மகனார் ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் (வயது 92) 19.1.2024 அன்று பெங்களூருவில் காலமாகி அவரது உடல் சென்னைக்கு…

viduthalai

தாம்பரம் ஏ.மோகனா மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

தாம்பரம், ஜன. 30- தாம்பரம் நகர கழக செயலாளர் சு. மோகன்ராஜின் மாமியார் ஏ.மோகனா நேற்று (29.1.2024) மறை வுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். மறைவு செய்தி அறிந்த வுடன் கழக பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் தொலைப்பேசியில் சு.மோகன்ராஜை தொடர்புகொண்டு…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜகவின் கொள்கைகள் நாட்டில் வன்முறையைப் பரப்புவதுதான் என பீகார் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் கண்டனம். டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1227)

ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சி நடத்துபவர்களும் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

ஒன்றியம் – நகரங்களில் தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

திருவாரூர், ஜன. 30- திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 28.1.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை யில் தலைமைக் கழக அமைப் பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளி செயலாளர் க.வீரையன்,…

viduthalai

ஜாதி வாரி கணக்கெடுப்பு சமூக நீதிக்கான முதல் படி ராகுல் காந்தி கருத்து

புதுடில்லி, ஜன. 30- தெலங்கானாவில் தேர்த லுக்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி விரைவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 27.1.2024 அன்று அறிவித்தார். இதனை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

viduthalai

சேடக்குடிக்காடு ஜெயலட்சுமி அம்மையார் படத்திறப்பு

செந்துறை, ஜன. 30- அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்விடுதலை. நீலமேகனின் தாயார் ஜெயலட்சுமி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 28.1.2024 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் செந்துறை சேடக்கு டிக்காட்டிலுள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன்…

viduthalai