குன்னூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது
குன்னூர்,செப்.2- நீலமலை மாவட்டம், குன்னூர், ரெயிலிகாம்பௌன்ட்-ராக்பிரோடு, டாக்டர் கவுதமன் இல்லத்தில் இன்று (2.9.2023) பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. மாவட்ட துணைத் தலைவர் யா.சத்தியநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.நாகேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன்,…
கலைஞர் நூற்றாண்டு விழா – பெரியார், அண்ணா விருதுகள்
தி.மு.க. பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளானபெரியார் விருது…
சூதும் – வாதும் மிகுந்தால் குறுக்கு வழி தானே!
மிக சக்திவாய்ந்த இஸ்ரேல் நாட்டின் ஸ்பை கருவிகளை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்ரேல் நாட்டிடம் இருந்த வாங்கியதாக . பிரிட்டனில் இருந்து வெளிவரும் 'பைனான்சியல் எக்ஸ்பிரஸ்' (Financial Express) நாளிதழில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதுஏற்கெனவே மோடி அரசு 'பெகாசஸ்'…
பகுத்தறிவாளர் கடமை
வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகி விட்டன. இனி, நம்முடைய எந்தச் சீர்திருத்தத் திற்கும் அந்தப் பேச்சு வராமல் எடுத்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவு வாதியின் கடமையாகி விட்டது. ('குடிஅரசு'…
தந்தைபெரியார்வாழ்கிறார்
சுயமரியாதை திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு , பகுத்தறிவாளர்களுக்கு தேன் போன்ற செய்தியாகும். மண்டைச்சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும் அவர்தான் பெரியார் என்றார் தொலை நோக்காளர் பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர். தந்தை…
ஒன்றிய அமைச்சரின் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை – அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல்
லக்னோ,செப்.2- ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ளது. ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் கவுஷல் வீட்டில்…
வேலையின்மை 2014இல் 5.44% – 2023இல் 7.95%
புதுடில்லி, செப்.2 - மோடி அரசின் கொள் கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வேலையின்மை உச்சத்தை தொட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மோடி அரசு தொடுத்துள்ள இந்த இரண்டு கொடிய தாக்குதல்களை யும்…
தேவகவுடா பேரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்
பெங்களூரு, செப்.2 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக் கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.நாடாளுமன்றத்திற்கு கடைசி யாக கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில்…
ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள சேவை அறிமுகம்
சென்னை, செப்.2- இந்தியா முழு வதும் உதவி தேவைப்படும் மக்க ளுக்கு முறையான வகையில் உதவி மற்றும் சேவைகளை வழங்க சிஅய்ஜிஎஸ் டெக் இன்னொ வேஷன் நிறுவனம் 'டிரஸ்டட் டொனேஷன்' என்ற முதல் முழு மையான நன்கொடை, சேவை இணைய தளத்தை துவக்கி உள்ளது.இந்நிறுவனம்…
பள்ளிப் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
சென்னை, செப். 2- பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விண்கலம் திட்டம் குறித்த விவரங் கள் சேர்க்கப்பட உள்ளதாக அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 6,218 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் மன்றம் இயங்கி வருகிறது.…