விபசாரம்
உண்மையான விபசாரத்தனம் எதிலிருந்து வளருகிறது? இயற்கை உணர்ச்சியிலிருந்தும் ஆண், பெண்கள் தங்களை அலங்கரித்துக் காட்டிக் கொள்ளுவதிலிருந்தும் வளருகிறது. ("குடிஅரசு", 23.10.1943)
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் 245 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேர்காணல் தேர்வாளர்களான உயர்நீதிமன்றக் குழுவில் உள்ள நான்கு பேரில், இருவர் ‘அவாளாக’ இருப்பது என்ன நியாயம்?
12 நாள்கள் நடைபெறும் நேர்காணலில், சுழற்சி முறையில் நீதிபதிகளை நியமிக்கலாமே- எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமே! ஆசிரியர் அய்யா 91 வயதில், நம்மைவிட கூடுதலாக, சரியாகச் சிந்தித்து இந்தக் கருத்தைச் சொன்னார்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் வியப்பு!!…
நிலா சுருங்குகிறது! விண்வெளிப் பயணத்தில் ஆபத்தா?
சில மில்லியன் ஆண்டுகளாக நிலாவின் சுற்றளவு குறைந்து வருவதை அறிவியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். பூமியுடன் ஒப்பிடும்போது நிலாவில் குளிர்ச்சி கடுமையாக காணப்படும். இதனால் மெல்ல மெல்ல அதன்…
பணி முடித்து மரணிக்கும் போயம்-3
இஸ்ரோவின் விண்வெளி தளமான POEM-3 அனைத்து பேலோட் நோக்கங்களையும் நிறைவு செய்துள்ளதாகவும் அது விரைவில் பூமியின் வளிமண்டத்தில் மீண்டும் நுழைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யம், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், கல்வித்துறை மற்றும் விண்வெளி ஸ்டார்ட் அப்கள் உள்பட…
பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் புதியதாக இணைந்தது!
மும்பை, பிப்.1- மகாராட்டிரா மாநிலத்தில் பிரகாஷ் அம் பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியும் ‘இந்தியா' கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி,…
அப்பா – மகன்
கூட்டணி தர்மமோ...? மகன்: காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்று மம்தா கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: இதற்குப் பெயர்தான் கூட்டணி தர்மமோ, மகனே?
செய்தியும், சிந்தனையும்….!
ஆர்.எஸ்.எஸ். தலைவராக... * ‘ராம், ராம்' என்று செய்தியாளர்களை நோக்கி கும்பிட்டுப் பேட்டியை ஆரம்பித்தாராம், பிரதமர் மோடி. >> பிரதமர் பதவிக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ். தலைவராக போய்விடலாமே, மோடி! ‘பி.எம்.பண்ட்' பற்றி.... * தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில்…
கருநாடக மாநிலத்தில் பெயர் பலகைகளில் கன்னடம் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை!
பெங்களூரு, பிப்.1- கருநாடக அரசுகடந்த 5ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர் பலகை களில் 60 சதவீதம் கட்டாயம் கன் னடத்தில் எழுதி இருக்க வேண் டும் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மேலும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர்…
மனித மூளையில் டெலிபதி ‘சிப்’
மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய் களுக்கு தீர்வு காணக் கூடியதாக அது இருக்கும் இந்தக் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம். ஆம், நியூராலிங்க்…
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை உறுதி செய்யப் பணியாற்றுவோம்!
சி.பி.எம். மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பின் சீதாராம் யெச்சூரி பேட்டி திருவனந்தபுரம், பிப். 1 -பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் வலுவான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என, திருவனந்தபுரத்தில் மூன்று நாள்கள் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் முடிவு…
