மதுரை மாநகர்,உசிலை, மேலூர், மாவட்டகலந்துரையாடல் கூட்டம்
நாள்: 4.2.2024 ஞாயிறு மாலை 5 மணி இடம்: ஓட்டல் ஆர்த்தி, மதுரை வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி…
தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்ரவரி 12இல் தொடங்குகிறது
சென்னை, பிப். 1- தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. இந்த…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.2.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியிலிருந்து விலகினார். ஹேமந்த் அமைச்சரவையில்…
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, பிப். 1- தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (31.1.2024) வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம்…
பெரியார் விடுக்கும் வினா! (1229)
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்களும், அரசியல் கட்சி நடத்துபவர்களும் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் ரூபாய் 30 கோடி செலவில் நவீன வசதிகள்
சென்னை, பிப். 1- சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீன உபகர ணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும்…
கொக்கூர் சாந்தி நினைவேந்தல் – படத்திறப்பு
கொக்கூர், பிப். 1- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக விவ சாய அணிச் செயலாளர் கு.இளஞ்செழியனின் வாழ்விணை யரும் தமிழ்மாறன், தமிழ்நிலா ஆகியோரின் தாயாருமான சாந்தி கடந்த 15.1.2024 அன்று இயற்கையெய் தியதை முன்னிட்டு குத்தாலம் வட்டம் கொக்கூர் கிராமத்தில் படத்திறப்பும், நினைவேந்தல்…
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோயிலா?
காரைக்குடி, பிப். 1- காரைக்குடி கழனி வாசல் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் தமிழ் நாடு அரசு விளையாட்டுத்துறை சார்பில் புதிதாக அமைக்கப் படவுள்ள விளையாட்டு அரங்கத்தில் சட்டவிரோதமாக அரசு ஆணைக்கு புறம்பாக வழிபாட்டுத் தலம் உள்ளது. அதை அகற்ற வலியுறுத்தி காரைக்குடி கழக…
விடுதலை சந்தா வழங்கல்
திருவொற்றியூர் பெ.செல்வராஜ் - உமா இணையர் தங்கள் மகள் நிர்மலா, மருமகன் வினோத்குமார், பெயரன் நிலன், பெயர்த்தி கயல் உள்ளிட்டோருடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2000 வழங்கினர். (சென்னை, 30.1.2024).
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி 17ஆவது ஆண்டு விழா – மழலையருக்கான பட்டமளிப்பு விழா
வெட்டிக்காடு, பிப். 1- வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 17ஆவது ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில் 29.1.2024 அன்று மாலை 4 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களை…
தமிழ்நாட்டில் ‘இல்லந் தோறும் கல்வித் திட்டம்’ ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, பிப். 1- பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா ளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: கரோனா தொற்றுக் காலத்தில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடி…
‘ராம ராஜ்ஜியத்தில்’ பெண்களின் பாதுகாப்பு?
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிவிட்டோம்' என ஆர்ப்பரிக்கும் பா.ஜ.க.வினர், அயோத்தி அமைந்திருக்கிற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க முன்வர வேண்டும். தேசியக் குற்ற ஆவணக் காப்ப கத்தின் தரவுகளின்படி, 2022 ஆம்…
