பிஜேபி, ஆளுநர்களை கண்டித்து பிப்.8இல் தமிழ்நாடு முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.2 ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆளுநர் களைக் கண்டித்து பிப்.8-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி…
வருணாசிரமக் கருத்தைப் புகுத்துவதா?
இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு ஜாதி களைச் சேர்ந்தவர்கள் ("யீஷீuக்ஷீ னீணீழீஷீக்ஷீ நீணீstமீs") என்று குறிப்பிட்டி ருப்பது…
தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சனம் நாடாளுமன்றம் முன் தி.மு.க. சார்பில் போராட்டம் சென்னை, பிப்.2 "தமிழ்நாட்டில் மக்கள் நலனை முழுமையாகப் புறக் கணித்து, தமிழ்நாடு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.…
இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?
இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்? வால்மீகி மூல இராமாயணத்தில் உள்ளதுபடி - "ஆரியக்கூலி" கம்பர் மறைத்த உத்தரகாண்டம் இதோ: சருக்கம் 73 - அகால மரணம் ப்ரஸ்த2£ப்ய து ஸ ல்த்ருக்4நம் ப்ராத்ருப்4யாம் ஸஹராக4வ | ப்ரமுமோத2 ஸுகீ2 ராஜ்யம்…
1021 மருத்துவப் பணிகளுக்கு பிப்ரவரி 3, 4 ஆம் தேதிகளில் கலந்தாய்வு
சென்னை, பிப் .2 தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1,021 மருத்துவர் களை நியமிப்பதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (பிப்.3) தொடங்குகிறது. அதன்படி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) மூலம் தேர்வான மருத்துவர்கள் அனைவரும் அவர்களுக்கு குறிப்பிட்ட…
வரலாற்றில் இன்று
நரேந்திர மோடி அரசு இந்திய - சீன எல்லையில் கூட இவ்வளவு கொடூரமான தடுப்பு வேலிகளை அமைக்கவில்லை. ஆனால் பிப்ரவரி 2, 2021 அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் புதுடில்லிக்குள் நுழைவதை தடுக்க டில்லி எல்லைகளில் இது போன்ற…
மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் பீடி தொழிலாளர்களிடம் கலந்துரையாடல்
சிலிகுரி, பிப்.2 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நீதிக்கான நடைபயணம் அசா மில் பல தடைகளை எதிர்கொண்டது. பெண் பீடித்தொழிலாளர்களின் கேள் விகளுக்கும் ராகுல் கல கலப்பாக பதிலளித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு சென்னை, பிப்.2 எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட் டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…
“உங்களது எதிரிகள் யார்?- தெரிந்து கொள்ளுங்கள்!” (1)
நம்மில் பலர் மற்றவர்களை வென்று தமது ஆளுமையினை அகிலம் அறியச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்! அது தவறு என்று கூற வேண்டியதில்லை. முறையற்ற முறையில் - கோணல் குறுக்கு வழிகளில் மற்றவர்களது உரிமைகளைப் பறிக்கத் திட்டமிடுவது தான் தவறே ஒழிய,…
இந்தியாவே – திராவிட மாடலாகட்டும்!
தமிழ்நாட்டில் நடந்து வந்த ‛"கேலோ இந்தியா" விளையாட்டுப் போட்டிகள் 31.1.2024 அன்று முடிவடைந்துள்ளன. இந்தப் போட்டிகளில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் முதல் 3இல் இடம் பிடித்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் கூறியுள்ளதுடன், தமிழ்நாடு விளையாட்டுத் தலைநகராக மாற்றப்படும்…
