வேட்பாளர் மனுதாக்கலுக்கான கடைசி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்
சென்னை, பிப். 3- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னை, தலைமை செயலகத்…
சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீனப்படுத்த ரூ.35 கோடி ஒதுக்கீடு மேயர் ஆர்.பிரியா தகவல்
சென்னை, பிப். 3- சென்னை மாநக ராட்சி பள்ளிகளில் ரூ.35 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளி கல்வித் துறையின்கீழ் 790 பள்ளி கள் உள்ளன. இதில், பெரும்பாலான…
நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரிக்கை!
சென்னை,பிப்.3- நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அர.சக் கரபாணி எச்சரித்துள்ளார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள், தமிழ்நாடு…
பி.ஜே.பி. ஆட்சியில் தான் மீனவர்கள் கைது அதிகம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்!
சென்னை, பிப். 3- இலங்கை கடற் படையால் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது பற்றியும் அவர்களை மீட்கவும் அவர்கள் மீதான வன்முறை பிரயோகத்தை தடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் என்ன? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்…
பிப்ரவரி 13இல் காங்கிரஸ் தலைவர் கார்கே சென்னை வருகை தொகுதிப் பங்கீடு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை
சென்னை, பிப். 3- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பிப்.13ஆ-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்கிறார். மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்…
உடல் உறுப்புகள் கொடை அளித்த காவலாளிக்கு அரசு மரியாதை
சென்னை, பிப். 3- புதுவண்ணை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 57). சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது வீட்டில் தவறி விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்…
காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் 9ஆம் ஆண்டு நினைவுநாள்
கிருட்டினகிரி மாவட்டத் திராவிடர் கழக மேனாள் தலைவரும், மேனாள் விடுதலை முகவருமான சுயமரியாதை சுடரொளி காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (01.02.2024) காவேரிப்பட்டணம் அன்பு ஆப்செட்டில் அவரது படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை…
4.2.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த விழா
நாச்சியார்கோயில்: காலை 10.30 மணி * இடம்: அறிஞர் அண்ணா திருமண மண்டபம், நாச்சியார்கோயில் * மணமக்கள்: ர.திராவிட்-க.விசயலட்சுமி *வரவேற்பு: அ.சங்கர் (தொழிலாளர் கழக மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)க.குருசாமி (தலைமைக்…
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் கைது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி, பிப். 3- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 3-ஆம் நாளான நேற்று (2.2.2024) மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சித் தலைவரான மல்லிகார் ஜுன கார்கே ஜார்க்கண்ட் விவகாரத்தை எழுப்பினார். இது தொடர்பாக அவர் பேசிய தாவது: ஒரு மாநிலத்தில்…
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு!
டில்லியில் வரும் 8ஆம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்! புதுடில்லி, பிப். 3- தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசின் இடைக் கால நிதிநிலை அறிக்கை யில் தமிழ் நாடு புறக்கணிக் கப்பட்டதை எதிர்த்தும், புயல் மழை நிவாரணம்…
