சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

சிதம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்சிதம்பரம், செப். 6- சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டுவரக்கோரி, 5.9.2023 செவ்வாய்க் கிழமை அன்று, சிதம்பரம், போல் நாராயணத் தெருவில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற மாபெரும்…

Viduthalai

எத்தனை வழக்குகள் தான் வரட்டுமே, சந்திக்கத் தயார்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரத்த குரல்

சென்னை, செப்.5 சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்…

Viduthalai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்துக் கூறுவதா?

ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரத்தின் விஷமப் பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்சென்னை,செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில்…

Viduthalai

உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை.செப்.5- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழ்நாடு அரசின் இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டா லின், ஸனாதானம். குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறி…

Viduthalai

உதயநிதி ஸ்டாலின் கூறியதில் குற்றமென்ன?

"ஸனாதனத்தை ஒழிக்க வேண்டும்" என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  கூறி விட்டாராம்!அதை வைத்துக் கொண்டு சமூகவலை தளங்களில், குறிப்பாக வடமாநிலங்களில் ஹிந்துக்களைக் கொல் லுவோம் என்று…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 9.9.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: அம்பேத்கர் பவன், அரக்கோணம்,இராணிப்பேட்டை மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா : காலை 9.30 மணிவரவேற்புரை : செ.கோபி (மாவட்ட…

Viduthalai

இனி எனது குரல் இந்தியாவின் குரலாக ஒலிக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை, செப்.5 பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம்; இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், இந்தி யாவை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில் 'ஸ்பீக்கிங் பார் இந்தியா'…

Viduthalai

குலத் தொழிற் கல்வியை (விசுவகர்மா யோஜனா) விரட்டியடிப்போம் – வாரீர்! வாரீர்!!

சமதர்ம விரும்பிகளே, சமத்துவச் சிந்தனையாளர்களே, பிறப்பில் பேதம் பேசும் பிற்போக்குச் சக்திகளை பின்னங் கால் பிடரியில் அடிபட ஓட வைக்க விரும்பும் மானிடரே!நாளை (6.9.2023) மாலை 4 மணிக்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரள வேண்டிய இடம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேதான். "பிறப்பொக்கும்…

Viduthalai

7.9.2023 வியாழக்கிழமை

 7.9.2023 வியாழக்கிழமைதிருமானூர் ஒன்றியத்தில் கிளை வாரியாக சந்திப்புதிருமானூர்: மாலை 4 மணி - குலமாணிக்கம் - பேரா.வளனறிவு இல்லம், 4.30  மணி-இலந்தை கூடம் - மைனர் இல்லம், 4.45 மணிதிருமழபாடி கோபிநாதன் இல்லம், 5.00 மணிஅரண்மனை குறிச்சி- முருகேசன் இல்லம், 5.15…

Viduthalai

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவு – கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வுகளுக்கு நேரடி வர்ணனை செய்து வந்த தலைசிறந்த வர்ண னையாளர் என்ற பெருமை பெற்றவரும், 1984இல் இஸ்ரோ நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து 2011ஆம் ஆண் டில் ஜீ-சாட் 12 பணியின் திட்ட இயக்குநராக உயர்ந்து பல…

Viduthalai