சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டுத் தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டுத் தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, பிப்.4 சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை பன்னாட்டு தரத்தில் மேம்படுத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, ரூ.25 கோடி…
தமிழ்நாடு விளையாட்டுப் பட்டியலில் ஜல்லிக்கட்டை சேர்க்க ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி, பிப்.4 தமிழ்நாடு விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டு போட்டியை சேர்ப்பது குறித்து ஆலோ சனை நடைபெற்று வருவ தாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நேற்று (3.2.2024) அளித்த…
தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து பஜனை பாடி காங்கிரசார் வித்தியாசமான போராட்டம்
திருநெல்வேலி, பிப்.4 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30ஆ-வது பட்டமளிப்பு விழா நேற்று (3.2.2024) நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கு பெற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில், வண்ணையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நெல்லை மாநகர்…
புண்ணிய ஸ்தலம் – ஜகநாதம்
சித்திரபுத்திரன் "புண்ணிய ஸ்தலம்" என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தில் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் "புண்ணிய ஸ்தலத்தின்"…
அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம்
சென்னை, பிப்.4- புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குதல்) திட்டத்தை சென்னை தரமணி யில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனை யின் மார்பகம், தலை,…
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!
சென்னை, பிப்.4- சென்னை குடிநீர் ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,646 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கன…
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்
சென்னை, பிப்.4- தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் 6ஆவது பதிப்பிற்கான விண்ணப்பங் களை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலை யில் உள்ள புத்தொழில் நிறுவனங் களுக்கு…
குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்.12இல் தொடக்கம்
சென்னை, பிப்.4- அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022இல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு…
அரசுப் பள்ளிகளில் ‘வானவில்’ மன்றங்கள் உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு
சென்னை, பிப்.4- அரசுப் பள்ளிகளில் 'வானவில்' மன்றம் என்ற பெயரில் இயங்கும் ஆய்வகங்களுக்கு உபகரணங் களை கொள்முதல் செய்வதற்கான நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட…
மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை!
சென்னை, பிப். 4 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று…
