நியாயம் – விவகாரம்
நியாயம் வேறு -விவகாரம் என்பது வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக்கத்தையும், தந்திர சூழ்ச்சிகளையும், பணச் செல்வாக்கையும் பொறுத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தியில்லாத காரணத்தால், பேசும் திறமை, எடுத்துக் காட்டும் அனுபவம் ஆகியவை இல்லாத காரணத்தால் ஒருவிஷயத்தைப் பற்றிச்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
வல்லம்,. செப். 7-. பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தேர்வு செய்யப் பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடை பெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையுரையாற்றும் போது, இவ்விழா மேனாள் இந்திய குடிய ரசு தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன்…
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி
திருச்சி, செப். 7- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறு வட்ட அளவிலான தடகள போட்டிகள் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 31.8.2023 முதல் 1.9.2023 வரை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.அதில் ஜெயங்கொண்டம்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பப் போட்டியில் வரலாற்றுச் சாதனை
திருச்சி, செப். 7- திருச்சி, கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில், சிலம்ப உலக சம்மேளனம் அமைப்பு நடத்திய தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் 03/09/2023 அன்று நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்…
குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 7- குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’என்ற ஒன்றிய அரசின்ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (6.9.2023) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
பக்தி வந்தால் புத்தி போகும் துடைப்பத்தால் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருச்சி, செப்.7 மணப்பாறை அருகே துடைப்பம், பாயால் ஒருவரை ஒருவர் அடித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் உயிரோடு இருப்பவரை பாடையில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்வும் நடந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணியாப்பூரில் கோட்டை மாரியம்மன் கோவில்…
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு முதலமைச்சர் ஆலோசனை : நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு
சென்னை, செப்.7 தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைமடை…
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்பது பிரச்சினைகள் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
புதுடில்லி, செப்.7 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…
அத்து மீறும் ஆளுநர் : பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தேவையற்ற குறுக்கீடு
சென்னை, செப்.7 மாநில அரசின் கருத்தை ஏற்காமல் துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக் கழக மானியக் குழு சார்பில் உறுப்பினர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வருகிறார். பல்கலைக்கழகங்களில் காலியாக…
மன்னார்குடி ஜீயர்மீதும் உ.பி. சாமியார்மீதும் காவல்துறையில் திராவிடர் கழக சட்டத்துறை புகார்
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) அவர்களிடம் திராவிடர் கழக சட்ட துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது: பொருள்: புகார் மனு - மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் மற்றும் உத்தரப்பிரதேச…