பழங்குடியினர் வாழ்க்கை மேம்பட காங்கிரஸ் உதவிக் கரம் நீட்டும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உறுதி
தான்பாத்,பிப்.5- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த மாதம் 14-ஆம் தேதி மணிப் பூரில் பாரத ஒற்றுமை நீதி பய ணத்தை தொடங்கினார். 3.2.2024 அன்று ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் மாவட்டம் துன்டியில் நடைப் பயணம் முடிவடைந்தது. இரவு ஓய்வுக்கு பிறகு,…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) துக்ளக்குக்குப் பதிலடி திராவிட மாடல் என்றால் தேள்கொட்டுவது ஏன்? கவிஞர் கலி.பூங்குன்றன் சாரை விறுவிறுத்தால் வளையில் தங்காது என்பது ஒரு பழமொழி! இது ‘துக்ளக்' கும்பலுக்குப் பொருத்தமானது.…
செய்தியும் சிந்தனையும்
செய்தி: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். - பிஜேபி அண்ணாமலை பேச்சு சிந்தனை: குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் என்ற மோடியின் 'ஜிம்லா' பேச்சு தானா இதுவும்.
பீகார் மாநிலத்தில் பிஜேபியின் குதிரை பேர முயற்சி
பாட்னா, பிப்.5- பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ் டிரீய ஜனதா தளம் உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவிலிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்…
கேரளாவில் கோட்சேவை பெருமைப்படுத்தி காவி கருத்தொலி பேராசிரியைமீது வழக்கு
திருவனந்தபுரம், பிப்.5- கேரள மாநிலம் கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.அய்.டி.) கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியையாக இருப்பவர் ஷைஜா ஆண்டவன். இவர், முகநூலில் வந்த ஒரு பதிவுக்கு கருத்து தெரிவிக்கையில், கோட்சே இந்தியாவை காப்பாற்றியதில் பெருமை உண்டு என…
நன்கொடை ரூ.10,000
ஆஸ்திரேலியாவில் வாழும் தாயுமானவர் அவர்கள் இரவாஞ்சேரி அரங்க ராசா மூலம் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.10,000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது. இரவாஞ்சேரி அரங்க ராசா - வாணி ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் ஆர். பிரதீப் இந்திய…
கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார் பா.ஜ.க.வில் இணைய அழைப்பு வந்ததாம்
புதுடில்லி, பிப்.5 பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக் கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’’ என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது சட்டமன்ற உறுப் பினர்கள் 7…
திருச்சியில் சிபிஎம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
மாநில உரிமைகளைக் காக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப் பட இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திருச்சியில் பிப்.8ஆம் தேதி…
இந்தியாவில் புதிய வெற்றிப் பாதையை நோக்கி நடைபோடுவது தமிழ்நாடு அரசே!
பிரபல அமெரிக்க நாளேடு 'நியூயார்க் டைம்ஸ்' புகழாரம் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்கள் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் பயணித்து வெற்றி பெற்று வருகிறது என 'நியூயார்க் டைம்ஸ்' குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில், தொழில் மயமாக்கலைப் பொறுத்த வரை தமிழ்நாடு…
‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.5000
மதுரை ராஜேஸ்வரி ராமசாமி, தனது உடலை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக வழங்குவதாக விண்ணப்பப் படிவம் வழங்கினார். அதனை தமிழர் தலைவரிடம் தெரிவித்து பெரியார் உலகத்திற்கு தனது குடும்பத்தினர் சார்பில் ரூ.5,000 வழங்கினார். நன்றி (மதுரை - 4.2.2024)
