செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (9.2.2024)

செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (9.2.2024) புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (9.2.2024)

viduthalai

வடக்கு மாங்குடிஅ.பாலகிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன் பங்கேற்பு

வடக்கு மாங்குடி, பிப். 10- வடக்கு மாங்குடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.பாலகிருஷ்ணன் பெயரன், பா.கருணாகரன்--சுந்தரி இணையரின் மகன் கலைமணி, பனங்காட்டாங் குடி பாண்டியன்- மகாலட்சுமி இணையரின் மகள் இளந்தென்றல் ஆகியோரின் மணவிழா 8.2.2024 அன்று காலை 9 மணி அளவில்…

viduthalai

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோ ரின் மகள் சங்கவி யின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2024) மகிழ் வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்! - - - - -…

viduthalai

செந்துறை ‘ஜெயமணி’ இல்லம் தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வாழ்த்துரை

செந்துறை, பிப். 10- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயமணி இல்லத்தை தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். 9.2.2024 வெள்ளிக்கிழமைகாலை 10 15 மணி அளவில் செந்துறை சுந்தரா நகரில் உள்ள கழகத் தோழர் சிங்கப்பூர் நா. மணி வண்ணன்-ஆசிரியர் ஜெயலட்சுமி…

viduthalai

பிற இதழிலிருந்து… 400 பா.ஜ.க.வும் – 370 பா.ஜ.க.வும் ‘முரசொலி’ தலையங்கம்

400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி - சொல்லிக் கொள்ளட்டும்! 370 இடங்களை பா.ஜ.க. மட்டும் தனித்து கைப்பற்றும் என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி - சொல்லிக் கொள்ளட்டும்! இப்படி ஒருவர் சொல்லிக் கொள்வதை…

viduthalai

மானமற்றவன் தன்மை

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவ னுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)

viduthalai

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை

‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய்வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழ்ந்து மடியும்வரை ஆயுதத்தைக் கையில் எடுக்காமல், தன்னுடைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார்! ‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில்…

viduthalai

அப்பா – மகன்

மோடியா இதைப் பேசுவது? மகன்: வடக்கு - தெற்கு என்று நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளாரே, அப்பா! அப்பா: பி.ஜே.பி. ஆளும் கட்சி மாநிலங்கள் என்று பாரபட்சமாக செயல்படும் மோடியா இதைப் பேசுவது, மகனே! ***…

viduthalai

நினைவிருக்கிறதா?

பிரதமர் மோடியை நிதிஷ்குமார் சந்தித்தாராம்! இதே நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சராக இருந்தபோது - வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த பிரதமர் மோடியை சந்திக்க மறுத்தவர்தான். கூட்டணியில் இருந்த நிலையிலும், தேர்தல் விளம்பர சுவரொட்டிகளில் மோடியின் படத்தைப் போடாதவர்தான் என்பது நினைவிருக்கிறதா?

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

என்ன கோபமோ? * இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது. >> பிரதமர் நரேந்திர மோடிமீது என்ன கோபமோ?. யாரால் வந்தது? * இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு. - பிரதமர் நரேந்திர மோடி >> முதல் சட்டத் திருத்தம்…

viduthalai

குரு – சீடன்

ராமன் கதைதான்... சீடன்: ‘‘உங்களில் ஒருவன்'' கட்டுக்கதை எடுபடாது என்று பி.ஜே.பி. அண்ணாமலை கூறியுள்ளாரே, குருஜி? குரு: ஆமாம், புராணக் கட்டுக் கதையான ராமன் கதைதான் எடுபடுமோ, சீடா!

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : தற்போது குடும்ப வன்முறைகளும், குழு வன்முறைகளும் அதிகமாகி விட்டதே - இதற்கு என்னதான் தீர்வு? - குமணன், கோவை பதில் 1 : பொது ஒழுக்கச் சிதைவின் அப்பட்டமான வெளிப்பாடு இது. பொது ஒழுக்கம், தனி மனித…

viduthalai