செந்துறையில் ‘ஜெயமணி’ இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

நா. மணிவண்ணன் - ப. ஜெயலெட்சுமி குடும்பத்தினரின் 'ஜெயமணி' புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமையாசிரியர்  தங்க. சிவமூர்த்தி, ஜெயங்கொண்டம்…

viduthalai

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தமிழர் தலைவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் த. சந்திரசேகரன் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து அன்போடு வரவேற்றார். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும்…

viduthalai

தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்

திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில…

viduthalai

தந்தை பெரியார் முயற்சியால் தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கய்ய (நாயக்கர்) கல்லூரி வளாகத்தில் கோயில் கட்டுவதா?

ஈரோடு சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரி 1954இல் தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் மகாஜனக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கி சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி எனப் பெயர் மாற்றத்தோடு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக் கான ஏழை, எளியவர்கள் வீட்டுக்…

viduthalai

ஆவடி பொது மருத்துவ மனையில் ஆக்கிரமிப்பு கோயில்

ஆவடி மாநகரில் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் அரசின் மதச்சார்பின்மைக்கு விரோத மாக புதிதாக கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதனை அகற்றி மதச்சார்பின்மையை காக்க வேண்டு கிறோம். -…

viduthalai

4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளை மின் வணிகம் மூலம் விற்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, பிப். 10- தமிழ்நாட்டில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மின்வணிகம் மூலம் விற்பனை செய்வதற்கு தமிழ் நாடு அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறு வனம் மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எம்இ துறை…

viduthalai

திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டணீவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி

“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த…

viduthalai

ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது

உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை) இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப் பரிகசித்துக் கேவலமாக எழுதியுள்ளான். விகடனுக்கு ‘எது விகடம்?’ எது தவறு? கூடத் தெரியவில்லை. ‘தமிழன் மூளை’…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக் கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரி கையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக் கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில்…

viduthalai

சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு

வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின் கூட்டம் ஒன்று சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை திவான் பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது. திவான் பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல்.சி.,…

viduthalai

சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. ஒன்றிய அரசு மக்களிடம் இருக்கும் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது!

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை சென்னை. பிப். 10- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் - எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு…

viduthalai

அரூரில் 272 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

அரூர்,பிப்.10- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை அரூர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மேனாள் அமைச்சர் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கவிஞர்…

viduthalai