துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநர் போக்குக்கு கல்லூரிப் பேராசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு

சென்னை, செப் 10 உயர்கல்வி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதை மட் டுமே ஆளுநர் குறிக்கோளாக கொண்டுள்ளார் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு மக்கள் கல்வி கூட்டு இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர்களான பேராசிரி யர்கள் முரளி, அரசு…

Viduthalai

ஜி-20 மாநாட்டில் அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

கல்புரகி, செப்.10 ஜி-20 மாநாட்டில் அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். கல்புரகியில்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள்…

Viduthalai

ஜி 20 மாநாடு : வெளிநாட்டு தலைவர்கள் கண்களில் படாமல் ஏழை மக்களையும் விலங்குகளையும் ஒன்றிய அரசு மறைப்பதா? ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, செப் 10 தற்போது வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'டில்லியில் ஏழை மக்களையும், விலங்குகளை யும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் மத்திய அரசு மறைக்கிறது.…

Viduthalai

முதலமைச்சர் குறித்து அவதூறு மேனாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம், செப்.10 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7ஆ-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், மேனாள் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும்…

Viduthalai

உலக வங்கி மூலம் வறிய நாடுகளுக்கு உதவி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

 புதுடில்லி, செப்.10 'ஜி-20' மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டில்லி வந்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை  வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'குறைந்த, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு உதவுவதற்காக ஜி-20 நாடுகளின் ஆதரவுக்கு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்துகிறார். உலக வங்கியின்…

Viduthalai

ரூ.30 கோடி அரசு நிலம் மீட்பு

பூந்தமல்லி,செப்.10 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம்‌, நும்பல் புளியம்பேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 0.66 எக்டேர் நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை…

Viduthalai

‘மகளிர் உரிமைத் தொகை’ வங்கிக் கணக்கு இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, செப்.10  மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ஆம் தேதி காஞ்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்…

Viduthalai

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை,செப்.10- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்,…

Viduthalai

உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது – தந்தை பெரியார்

 உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது என்பதைப் பல வகையாலும் நாம் எடுத்துக்காட்டி வந் திருக்கிறோம். உண்ணும் உணவு, உடுக்கும் உடையிலும், சென்னை மாகாணத்தவர் வேறு!…

Viduthalai

ஸனாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்

நாள்:12.9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்:  பெரியார் திடல், சென்னைவரவேற்புரை:  வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம்தலைமை : கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்        சிறப்புரை:முனைவர்  துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்வழக்குரைஞர்  அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணிதலைவர்,…

Viduthalai