தமிழ்நாடு அரசும் – கல்வித் துறையும் இதில் முக்கிய கவனம் செலுத்தட்டும்!

தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம்!மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழித்து - கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்கவேண்டும்!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைதமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி…

Viduthalai

பதிலடிப் பக்கம்

ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (3)(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?'''பட்டேல்... சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள். மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை…

Viduthalai

அடுத்த மாதம் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு

புதுடில்லி, செப்.12  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என கூறப்படுகிறது.மத்தியப் பிரதேசம், தெலங் கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட மன்றங்களின் பதவிக் காலம்…

Viduthalai

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன [Presence of mind on quick actioner]

மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா?இலக்குவனார் திருவள்ளுவன்மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக் கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறு வடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர்.உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக் கைகளுக்கு…

Viduthalai

ஸனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் தினமணி

ஸனாதனம் என்ற பேச்சை எடுத்தவுடன் பார்ப்பன ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விட்டன.முன்பு மனுதர்மம் பற்றி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் உண்மையை எடுத்துச் சொன்னபோது, இதே பார்ப்பன ஏடுகள் பட்டாசு போல…

Viduthalai

எது சுதந்தரம்?

நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)

Viduthalai

தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் - பேதமற்ற ஒரு சமுதாயம் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஒரு சமுதாயம் - அந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமா போன்றவர்கள் தேவை!உங்கள் வாழ்வு உங்களுக்காக அல்ல; மக்களுக்காக - அடிமை விலங்கை…

Viduthalai

சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்

 *  தந்தை பெரியார் பிறந்த நாளை வீடெங்கும், நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!* ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற தமிழர் தலைவருக்கு வாழ்த்தும், பாராட்டும்!* வைக்கம் நூற்றாண்டு விழா- சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு விழாக்கள் வைக்கத்திலும், நெல்லையிலும் கொண்டாடப்படும்!* லால்குடியில் ஜாதி ஒழிப்பு…

Viduthalai

கழகக் களத்தில்…!

13.9.2023 புதன்கிழமைத.சுந்தரேசன் - இரஞ்சிதம் இல்ல வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழ்திருநாகேசுவரம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: கே.எம்.மஹால், காரைக்கால் மெயின் ரோடு, திருநாகேசுவரம் ⭐ மணமக்கள்: சு.அரவிந்தன் - வி.தமிழினி⭐ வரவேற்புரை: ஆ.ஆசைமணி முன்னிலை: நெய்வேலி வெ.ஜெயராமன் (காப்பாளர்), தஞ்சை…

Viduthalai

பெரியார் பன்னாட்டு அமைப்பு, மலேசியா பெரியார் பிறந்த நாள் விழா-145

இடம்: சிலாங்கூர், பந்திங், செஞ்சாரம்நாள்: 17.9.2023குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும்1. உணவு வழங்குதல்2. உடைகள் நன்கொடை3. தடவாளா பொருள்கள் வழங்குதல்4. பெரியார் பிஞ்சு நூல்கள் வழங்குதல்5. பெரியார் நூல்கள் வெளியிடல்('விடுதலை' களஞ்சியம், Vaikom Agitation) ஆகிய நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும்.தொடர்புக்கு: 013-6116267, 013-3880899 

Viduthalai