மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

கன்னியாகுமரி கடலில் அத்துமீறி வைக்கப்பட்ட காவிக்கொடியை அகற்றக் கோரி குமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

viduthalai

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாநில அளவிலான கால்பந்து மற்றும் கையுந்து பந்துப் போட்டி

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாநில அளவிலான கால்பந்து மற்றும் கையுந்து பந்துப் போட்டி வல்லம். பிப். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பெரியார் மணியம்மை விளை யாட்டுப் போட்டிகளில்…

viduthalai

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக உணவுகளில் மிக ஆரோக்கியமான, அதே நேரம் எந்த பக்க விளைவும் இல்லாத ஒரு உணவு முட்டை .இந்த முட்டையை ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ அல்லது பொரித்தோ நாம் சாப்பிடலாம். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். முட்டையின் மஞ்சள்…

viduthalai

கேன்சர் செல்களை அழிக்கும் அன்னாசி

பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும்…

viduthalai

பித்தப்பை கற்கள்-பின்விளைவு என்ன?

உங்கள் பித்தப்பையில் சிறிய, கூழாங்கல் போன்ற கற்கள் உருவாகின்றன. இது பித்தப்பைக் கற்கள் என்றும் அழைக்கப் படும் கோலெலிதியாசிஸ் ஆகும் - இது அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. இந்த கற்கள் அளவு வேறுபடலாம், சில மணல்…

viduthalai

மனிதனின் முதல் கடமை

இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். (குடிஅரசு, 3.5.1936)

viduthalai

1991 சட்டம் என்ன சொல்கிறது?

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் பாதாள அறையில் உள்ள வியாஸ் மண்டபத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு நிறுவனத் தலைவர் பாராட்டு

12-1-2024 அன்று ஆவணம் பகுதியில் உள்ள டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கு பெற்ற மாணவிகள் முதல் பரிசை வென்றனர். 18-1-2024 அன்று பாபநாசத்திலுள்ள அரசினர் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் மாணவிகள் முதலிடம் பெற்றனர். 8-1-2024…

viduthalai

இராவணன் என்ற பெயருக்குகேற்ப வீர உலா வந்த கருஞ்சட்டை வீரன் மறைவிற்கு வீர வணக்கம்!

17 வயதில் கருஞ்சட்டை அணிந்து 90 வயது வரை இயக்க வீரராக புதுக் கோட்டை மாவட்டத் தில் செல்வாக்குள்ள வராக வாழ்ந்த - புதுக் கோட்டை விடுதி மானமிகு பெ. இராவணன் நேற்று (11.2.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும்…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் ஆற்றிய உரை

சமூகநீதி, கல்வி வளர்ச்சி, வேளாண் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டம்,  மகளிர் நலம், தொழில் வளம் - அலை அலையாக வளர்ச்சித் திட்டங்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான சாட்சியமாகும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை விதைக்கிறது என ராகுல் கண்டனம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வோம், ராகுல் உறுதி. அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு பணியமர்த்த மறுக்கப்பட்ட…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1239)

மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப் பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந் திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai