பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து – விழிப்புணர்வு
திருச்சி, பிப். 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல் லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாளான 09.02.2024 அன்று திருச்சி சுப்ர மணி யபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் கல்லூ ரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை யின்…
வாழ்க்கை இணையேற்பு விழா
திருவள்ளூர், பிப். 12- 11.2.2024 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தோணி ரேவு கிராமத்தை சேர்ந்த எஸ்.பழனி -பி.கனிமொழி ஆகியோரின் மகன் எஸ்.பி.சரத்குமார், குமார நாயக்கன் பேட்டை கிராமத்தை சேர்ந்த எஸ்.மணவாளன்--எம்.சபாஷினி ஆகியோரின் மகள்- எஸ். எம்.நர்மதா(எ)…
13.2.2024 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு
நினைவு நாளினை முன்னிட்டு பட்டுக்கோட்டை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பட்டுக்கோட்டை: காலை 10 மணி * இடம்: ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி, ஏலாதி, பட்டுக் கோட்டை * வரவேற்புரை: கு.காமராஜ் (பகுத்தறிவாளர் கழக…
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினாடி - வினா போட்டி தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கீழ்க்கண்ட பள்ளி களில் நடைபெற்று வருகின்றன. 1) AG துவக்கப்பள்ளி - சுரண்டை 2) ஜவர்கலால் நடுநிலைப்பள்ளி - சுரண்டை 3)…
நீதிபதிகளின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து!
பழனி கோவிலில் யாரை அனுமதிப்பது என்பது பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு! ‘‘ஹிந்து'' அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழையக் கூடாது என்பது சட்டப்படி சரியில்லை! ‘‘நீதிமன்ற தீர்ப்புகள் சட்டப்படி அமையவேண்டுமே தவிர- மத அடிப்படையில் அமையக்கூடாது!'' பழனி கோவிலில் ஹிந்து மதத்தவர்களைத் தவிர…
வெறியே உன் பெயர்தான் பா.ஜ.க.வா? பேராசிரியர் மு. நாகநாதன் கேள்வி
மக்களாட்சி முறையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என மாறி மாறி ஆட்சிக்கு வருவது எதிர்க்கட்சியாக இயங்குவது ஜனநாயகத்தின் அடிப்படை. எதிர்க்கட்சிகளை, எல்லா முறை களிலும் எல்லா வகைகளிலும் எல்லா நிருவாகக் கருவிகளையும் பயன்படுத்தி அடக்குமுறை வழியாக ஆளும் கட்சி ஒடுக்க…
பிற இதழிலிருந்து… “சிறீமதிகள், ரமணியம்மாளைக் கேட்க வேண்டும்!”
மேனாள் நீதிபதி கே. சந்துரு (சென்னை உயர்நீதிமன்றம்) பெங்களூரு ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கு, 1960களில் பெருங்கூட்டமே சேரும். அவர் தன்னுடைய கம்பீரமான குரலில், "பால் மணக்குது பழம் மணக்குது..." என்று உச்ச ஸ்தாயியில் பாடலை ஆரம்பித்தால் கூட்டமே சாமி யாடும்.…
திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தொண்டறச்செம்மல் சி.டி. நாயகம் அவர்களது தொண்டுக்கு நன்றி – பாராட்டு விழா! வைக்கம் போராட்ட நூற்றாண்டு- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு-முப்பெரும் விழாக்கள்!
சிறப்பாக நடத்திட தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு! தூத்துக்குடி,பிப்.12- தமிழர் தலைவர் தலைமையில் 22-2-2024 அன்று மாலை குலசேகரப்பட்டினத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிடர் இயக் கத்தின் சமூக நீதி முன்னோடி…
தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
தமிழர் தலைவர் காணொலியில் உரை தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அரிய உரை தருமபுரி, பிப்.12- தருமபுரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தருமபுரி பெரியார்…
செய்தியும், சிந்தனையும்….!
எதையாவது உளரவேண்டுமோ? * மோசமான ஆட்சியால் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. - பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டா >> வந்ததற்கு எதையாவது உளறித் தொலைக்க வேண்டாமா?
கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் இரா.முத்தரசன் சாடல்
சென்னை, பிப்.12- மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை யில் ஆண்டு தோறும் சட்ட மன்ற பேரவையில் உரை யாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரச மைப்புச் சட்டப்படி ஆளு நரின் கடமைப் பொறுப்பாகும். வரும் ஆண்டில் (2024-2025) மக்கள் பிரச்சினைகள்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை
சென்னை,பிப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது என்றார் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்…
