விடுதலை வளர்ச்சி நிதி
வேளாண் அலுவலர் வி.வேல்முருகன் - ரேவதி இணையர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (செந்துறை 9.2.2024).
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.2.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦விவசாயிகளுடனான மோடி அரசின் பேச்சு வார்த்தை தோல்வி; டில்லி செல்வோம் என்ற முழக்கத்துடன் விவசாய அமைப்புகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் வரும் பேரணியைத் தடுக்க கடும் தடையை ஏற்படுத்தியுள்ளது டில்லி காவல்துறை. ♦ஆளுநர் ஆர்.என்.ரவி ரிமோட் மூலம் இயக்கப்…
பெரியார் விடுக்கும் வினா! (1240)
சில தேசங்களில் பணக்காரர்கள் சுய ராச்சியம் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் படித்த கூட்டத்தார் அனுபவிக்கிறார்கள், சில தேசங்களில் உயர்ந்த ஜாதியார் அனுபவிக்கிறார்கள், சிலவிடங் களில் தந்திரக்காரர்கள் அனுபவிக்கிறார்கள், எல் லோரும் சுயராச்சியம் இன்பம் அனுபவிக்கும் தேசம் எங்கே இருக்கிறது? - தந்தை…
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல்
ஆவடி, பிப். 13- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவர சன் வரவேற்புரையுடன் பெரியார் பிஞ்சு சமத்துவமணி கடவுள்…
மயிலாடுதுறை ஜி. மணிவேல் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மயிலாடுதுறை நகர கழக நீண்ட நாள் உறுப்பினரும், கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றவருமான தோழர் ஜி. மணிவேல் நேற்று (12.2.2024) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கழக மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், அமைப்பாளர் ஞான. வள்ளுவன், நகர தலைவர்…
மறைவு
பட்டுக்கோட்டை பகுத்தறிவாளர் தோழர் பன்னீர்செல்வம் (வயது 84) நேற்று (12.2.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. திராவிடர் கழ கத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.
வேலூர் சத்துவாச்சாரியில் “தமிழ்நாடு மக்களின் உரிமையும் கடமையும்” பொதுக்கூட்டம்
வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நகர திராவிடர் கழகத்தின் சார்பாக “தமிழ்நாடு மக் களின் உரிமையும் கட மையும்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் வி.இ.சிவகுமார் தலை மையில்…
சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல்
சோழிங்கநல்லூர், பிப். 13- சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.2.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஆனந்தன் அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுண்ணாம்புக் குளத்தூர் விடுதலை நகரில் செயல் பட்டுவரும் நூலகத்தைப்…
வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த லத்தேரியில் மார்ச் 8இல் விழா
வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அன்னை மணியம்மையார் பிறந்த லத்தேரியில் மார்ச் 8இல் விழா வேலூர், பிப். 13- 9.2.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வேலூரில் ‘சுயமரி யாதை சுடரொளி' பழனியப்பன்…
விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது!
1972இல் ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு அலவன்ஸ் படியை உயர்த்தி வழங்கியது. ஒன்றிய அரசு. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே முத்தமிழறிஞர் கலைஞர் உயர் அதிகாரிகளை கூட்டி விவாதித்து ஒன்றிய…
அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான்!
விதவைகள் எண்ணிக்கையில் உலகில் இந்தியாவுக்கே முதலிடமாம்!! புதுடில்லி, பிப்..13 - உலகிலேயே அதிக விதவைகள் வாழும் நாடாக இந்தியா மாறியுள்ளது. 2023 மார்ச் 7 தகவலின்படி இந்தி யாவில் 55 மில்லியனுக்கும் (சுமார் 5 கோடியே 50 லட்சம்) அதிகமான விதவைகள்…
மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, விவசாயிகளின் ‘டில்லி சலோ’ போராட்டம்
- குடந்தை கருணா ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகள் நலன்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். சம்யுக்த கிசான்…
