பிஜேபி ஆதரவு மகாராட்டிரா ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல்!
மும்பை, பிப். 13- மகாராட்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து குறுக்கு வழியில் கூட்டணி ஆட்சி யை நடத்தி வருகிறது பாஜக. பாஜக வின் கூட்டணி ஆட்சி அமைந்த காலத்தில் இருந்தே மகாராட் டிராவில் சட்டம் ஒழுங்கு உருக் குலைந்துள்ளது.…
மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒன்றிய அரசை உருவாக்குவோம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
சேலம், பிப். 13- நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியா பாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர் கள், தொழிலாளர்கள், விவசாயி கள் உட்பட பல்வேறு தரப்பின ரையும் சந்தித்து…
தமிழ்நாடு அரசு ஆணை
குடும்ப அட்டை: கைவிரல் பதிவுக்கு பொதுமக்களை ரேசன் கடைகளுக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது சென்னை, பிப். 13- தமிழ்நாட் டில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப்…
உயர் கல்விக்கு உதவிய உன்னதத்தாய்
வாழ்க்கை முழுதும் துயரங்களைச் சுமந்தவர் ஆயி பூரணம் அம்மாள். பார்க்க ரொம்பவே எளிமையாக இருக்கிறார். ஆனால் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை அரசுப் பள்ளிக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, தனது செயற் கரிய செயலை கொஞ்சமும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், மாவட்ட…
பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு!
தொகுப்பு: வி.சி.வில்வம் தருமபுரி, பிப்.13 "பகுதி நேரம் மட்டும் வேலை செய்யக் கூடாது பகுத்தறிவு", எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாணவர்களிடையே வகுப்பெடுத்தார்! தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடந்து வருவது யாவரும் அறிந்ததே! தமிழ்நாட்டில் மொத்தம்…
போராடி வென்ற பில்கிஸ் பானு
2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் ஷி-5 கோச்சில் பயணித்த அயோத்தி சென்று வந்த 59 கர சேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த…
மோடி ஆட்சியின் பொருளாதாரம் – சென்செக்ஸ் 523 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை, பிப்.13- இந்திய பங்குச் சந்தைகள் நேற்று (12.2.2024) சரிவுடன் முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 523 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 71,072இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட் டெண்ணான நிப்டி, 166 புள்ளிகள் சரிந்து…
கழகக் களத்தில்…!
♦14.2.2024 புதன்கிழமை சினேகா - ராம் இல்வாழ்க்கை இணையேற்பு விழா சென்னை: மாலை 6 மணி♦ இடம்: புளு பே ரெசார்ட், வடநெமிலி கிராமம், மாமல்லபுரம் ♦ மணமக்கள்: சினேகா - ராம் ♦ வரவேற்புரை: இரா.கமலநாதன் ♦ முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன்…
கடவுள் சக்தி இவ்வளவுதான் !
சதுரகிரி கோயிலுக்குச் சென்ற பக்தர் உயிரிழப்பு சதுரகிரி, பிப்.13- சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் வழிபாடு செய்யச் சென்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சிறீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்…
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு நான்காயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, பிப். 13- சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத்தான் இயக்கி கொண் டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.…
பிப்ரவரி 15 வரை ஆளுநர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 19 முதல் 22 வரை நிதிநிலை அறிக்கை குறித்த கூட்டத்தொடர் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தகவல்
சென்னை,பிப்.13- சட்டப் பேரவையின் ஆண்டு முதல்கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையு டன் நேற்று (12.2.2024) தொடங் கியது. இதையடுத்து. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…
ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறுக!
சென்னை,பிப்.13- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024இன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள் நோக்கத்துடன்…
