அரசியலின் அடிப்படை
நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது தானேயொழிய வேறு எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. (குடிஅரசு, 17.5.1936)
ஒரே கேள்வி!
இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த அய்ந்தாண்டுகளில் மக்களவைத் துணைத் தலைவர் என்ற பதவி நிரப்பப்படாமலேயே 17-ஆம் மக்களவை முடிந்துபோயிருக்கிறதே! இதுதான் ஜனநாயகமா? மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க் கட்சிக்குத் தர வேண்டும் என்ற பயம்தானே…
மகாராட்டிரா: தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர்
ஹிங்கொலி, பிப்.13 மகாராட்டிர சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடை பெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த களம்நூரி…
கேரள மாநில அரசு நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க மறுப்பு
திருவனந்தபுரம், பிப்.13 கேரளா சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், ‘‘கேரளாவில் உள்ள 14,000 நியாய விலைக் கடைகளில் பிரதமரின் ஒளிப்படம் அடங்கிய பதாகை கள் வைக்க ஒன்றிய அரசு…
‘தினமலரில்’ வெளிவந்துள்ள செய்தி உண்மையா?
♦ ‘தினமலரில்' வெளிவந்துள்ள செய்தி உண்மையா? ♦‘விஸ்வகர்மா யோஜனா' என்பது ஜாதி அடிப்படையிலான குலத்தொழிலே! ♦ஜாதி விஷ உருண்டைக்கு தேன் தடவும் முயற்சியே! 18 வயதிலிருந்து 35 வயதாக மாற்றினாலும் அடிப்படைக் குலத் தொழிலே என்பதை மறுக்க முடியுமா? தமிழ்நாடு அரசு…
உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
மக்களவைத் தேர்தல் தி.மு.க. இளைஞரணி அமைப்புகளுடன் சென்னையில் 14,15ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு சென்னை,பிப்.12- திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வரும் 14…
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல் நடத்த பேராசிரியர்கள் எதிர்ப்பு
சேலம்,பிப்.12- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க ஆட்சிமன்ற (சிண்டிகேட்) மற்றும் ஆட்சிப்பேரவை (செனட்) குழுக்கள் உள்ளன. இதில், சிண்டிகேட்டை பொறுத்தவரை, இணைவுபெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் சார்பில், 2 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். சேலம் உள்பட 4…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி : அமைச்சர் சிவசங்கர் பேட்டி
சென்னை,பிப்.12-கிளாம்பாக் கம் பேருந்து முனையத்தில் போதிய பேருந்துகள் இயக்க வில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை வெளி வட்ட சாலை, முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் மற்றும்…
சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து
தமிழ்நாட்டில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு கிடையாது ஜேபி நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் உருவாக்காது சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து சென்னை, பிப்.12 தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லாத நிலையில் அக்கட்சியின் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின்…
“உரிமைகளை மீட்போம்” : மக்களவைத் தொகுதிகளில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் பிரச்சாரக் கூட்டம் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை, பிப்.12 நாடா ளுமன்ற தேர்தலை முன் னிட்டு, கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத் தின் உரிமைகளை அடகு வைத்த அதிமுகவின் துரோ கங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்…
தமிழர்களை கொல்லும் இலங்கைக்கு உதவும் இந்திய அரசுக்கு தமிழ்நாட்டுக்கு உதவ மனம் வருவதில்லை
ராமேசுவரம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பகிரங்க குற்றச்சாட்டு ராமேசுவரம், பிப்.12 தமிழ்நாட்டு மீனவர்களைத் துன்புறுத்தும் இலங்கைக்கு பிரதமர் மோடி உதவி செய்கிறார். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி…
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி தாமதம் ஒன்றிய அரசின் நடவடிக்கையால் முட்டுக்கட்டை பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, பிப்.12 சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால், நிதி கிடைக்கவில்லை.…
